பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை 21-9 மென்துகில்கள் - மெல் 21-23 இன்பப் புணரியால் லிய வஸ்திரங்கள். 21-11 சீர் ஆம்-பொருந்துவ தாம், 21-14 கற்பகம் - வேண்டிய வெல்லாம் தரும் ஐந் தருக்களில் மரங்களி ல்) ஒன்று. ஆற்றுவாள் - இன்பக் கடலால் அவிப்பாள். 22-1 அன்பன் - கணவன். 22- 3 துன்பம் எல்லாம் - துன் பம் முழுதும். 22-4 நணுகியது - வந்தது. 22-6 மன்னி வாழ்ந்தார் பொருந்தி வாழ்ந்தா ரை. 21-14 கணவி-மனைலி. சொல்லைப் இலக்கியங்களில் பழைய 22-6 நல்நுதலை - நல்ல நெற் றியை உடையாளை. ண்பது அருமை. 'சுண 22-8 கோதே- குற்றமே. என்பதற்குப் 22-8 பெண் பாற் சொல்22-10 ஆகமே - சரீரங்களே. யாம் ஏகமே - நாம் வேறல்லேம். போலும் இஃது. இத் தகைய சொற்களைச் சிருஷ்டித்தல் தமிழ் பாஷையின் பெருக் கத்திற்கு இன்றிமை 22-14 22-10 சோகம் இன்றி - சோர் வு இல்லாமல். 22-12 ஈயந்து - சிறந்து. சகிமார்கள் - தோழியர் யாதது, கள். 21-18 ஆற்றாளே - பிரிவைப் | 22-15 பொறுக்கமாட்டாளே. ஏற்க எனில் கொள்க என்றால். தவிர்க எனில்-கொள் ளவேண்டா எனில். 22-16 21-20 நலிந்து-துன்புற்று. 21-21 அணி - அழகிய 21-22 உவகை ஓங்குவாள் - சந்/22-17 நாயகனை - தனது கண வனை. தோஷத்தில் அதிகமா சு வளர்வாள். 22-18 ஓம்புவாள் - பாதுகாப் பாள். 21-22 பூங்கழல்கள் - தாமரை மலர்போன்ற பாதங் களை. 22-21 தெய்வீகம் - தெய்வத் தன்மை. 21-24 அன்னாள் வெம்மையினை அவளு 22-22 மை விரும்பும் (கண் ணில் இடப்படும்)மை யானது விரும்புகின்ற. 22-22 மானவே - ஒப்பவே. தங்குதற்கு டைய மனத்தில் உண் டாய துன்பத்தை. - 67