பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - நிளம்பூரணம் இஃது, உயர் நினைப்பெயர் நான்கு கணத்துக்கன்னும், இருவழியும் முடியு மாறு உணர்த்துதல் இதலிற்று, இ-ள் :--உயிர் ஈகிய உயர் திணைப்பெயரும் உயிர் ஈறாகிய உயர் திணைப்பெ யர்களும், புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும் புள்ளி இறுதியையுடைய உயர் திணைப் பெயர்களும், எல்லா வழியும் இயல்பு என மொழிப் கான்குகணத்திலும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா விடத்தும் இயல்பாம் என்று சொல்லுவர். உ-ம். கம்பி எனவும் அவன் எனவும் நிறுத்து, அல்வழிக்கண் குறியன், சிறியன், நீயன், பெரியன் எனவும், ஞான்சான், நீண்டான், மாண்டான் எனவும், யாவன், வலி யன் எனவும், அடைந்தான், ஔவியத்தான் எனவும், வேற்றுமைக்கண் கை, செவி, தலை, புறம் எனவும், ஞாற்சி, நீட்சி, மாட்சி எனவும், யாப்பு, வலுமை எனவும், அடைய, ஒளவியம் எனவும் ஒட்கே. ஒருவென் என சிறுத்து, குறியென், சிறியென் எனவும், கை, செவி, எனவும் தன்மைப் பெயர்க்கண்ணும் ஒட்டுக. உயிரீறு புள்வியிறுதி என்றதனால், உயர் திணைப்பெயருள் இயல்பன்றி முடிவன வெல்லாம் கொன்க, பல்சான்னார், கபிலபரணர், இறைவரெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர், பல்லரசர் என இவை ஈறுகெட்டு முடிந்தன. ' கோலிகக்கருவி, வண்ணாரப்பாடி, சீவகப்பள்ளி என இலை ஈறுகெட்டு வல் வெழுத்து மிக்கன. குமரகோட்டம், குமரக்கோட்டம், பிரமகோட்டம், பிரமக்கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்த்து முடிந்தன. பிறவும் அன்ன. எல்லாம் என்றதனால், உயர் நினைச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன கொள்க. உண்ப சான்டூர், உண்டார்சான்றார், உண்பேன் பார்ப்பேன் என இவை இயல்பு. உண்டனெம்சான்றேம், உண்டோம் என இவை திரிந்தன. பிறவும் அன்ன. ஈடுடு. அவற்றுள் இகரவீற் றுப்பெயர் திரிபிட னுடைத்தே, இஃது, உயர்திணைப்பெயருட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் நத விற்று. இ-ள் :-- அவற்றுள்-மேற்சொல்லப்பட்ட உயர் திணைப்பெயருள், இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்து இகரமாகிய இறுதியையுடைய பெயர் திரிந்துமுடி பும் இடமும் உடைத்து. டவராத்கோடல் என்பதனான், இது மிக்சதிரிபென்பது கொள்ளப்படும். உ-ம், எட்டிப், எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு, சம்பிப்பூ, சம்பிப் பேடி எனவரும். இடதுடைத்து என்றதனன், இசா ஈன்றிப் பிற றும் ஈறு திரியாத வல் வெழுத்து மிக்கு வருவன ஈண்டுச்சொள். தியாப்பூ, பாப்புரவு என வரும். (டீ) ஈடுசு,, அஃறியை விரவுப்பெயரியல்புமா ருளவே.