பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பம். தோல்காப்பியம் - இளம்பூரணம் இது, ம ர வீற்றுள் முன் கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபுக.றுதல் அத விற்று. இ-ன் ;--தாம் ஈரம் என்னும் மார இறுதியும் யாம் என் இறுதியும் அதன் ஓர் அன்ன தாம் சாம் என்ற சொல்லப்படும் மகரவீறும் யாம் என்னும் மகாவீறும் மேற் கூறிய ஓம் என்னும் மகான்றுபோல் அத்தும் இன்னும் பொது முடிதலேயுடைய வாம், யாம் என் இறுதி ஆ எ ஆகும்-யாம் என்னும் மகரவீற்றமொழி ஆகாரம் எகா ரமாம்; அ வயின் பகாமெய் செடுதல் வேண்டும். அவ்விடத்து யகரமாகியமெய் கெடு தல்வேண்டும். சனை இரண்டும் பெருமுதல் குறுகும் - ஒழித்த இரண்டும் நெடியவாகிய முதல் குறுகிதின்று முடியும். ---ம். நம்மை, சம்மொடு, சம்மை, நம்மொடு; எம்மை, எம்மொடு என ஒட்டுக ஆவயின்மெய் என்றதனால், பிறவயின் மெய்யும் கெடுமெனக்கொள்க, தங்கண், ங்கள். எங்கள் எவரும். * 4 + , எல்லா மென்னு மறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையு மிறுதியான. இ.து, மகரர் ஜான் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறி தலிதி வகுக்கல் துதவிற்ற, இ' :--'எல்கலாம் என்னும் இறுதிமுன்னர் எல்லாம் என்னும் மகாவீற்றச் சொல்லின் முன்பு, பற்று என் சாரியை முற்ற தோன்றும் மேற்கூறிய அத்தும் இன் ஓமன்றி வற்ற என்னும் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை ரிலையும் இர தியான்-உம் சால்லும் சாரியை கிலைபெறும் இறுதிக்கண், உ-ம். எல்லாவற்றையும். எல்லாவற்றொடும் என் ஒட்டுக. முத்தான் நானான், மூன்றாம் உருபின் கண்ணும் நான்காம் உருபின் கண்ணும் ஆறாம் உருபின்கண்ணும் உம்மின் உகரக்கேடு கொள்க. (இறுதியான்' என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை. ாகம், உயர்திணை யாயி னம்மிடை வருமே. இதுவும் அது. இ-ள் :---உயர் திணையாயின் நம் இடை வரும் எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணைப்பெயான்றி உயர்திணைப்பெயராய் நிற்குமாயின், ஈம் இடை வரும்-சம் என்னும் சாரியை இடைவந்து புணரும், நிலைமொழியொற்றும் மேல் வற்று மிசையொற்று' என்று கெட்டுகின்ற அதி காரத்தாற் கெடுக்க, இன்னும் அதனானே உம்முப்பெறுதலும், அதன் கண் உகரம் சில உருபின் கண் கெடுதலும் சொன்க. *.-ம். எல்லாரம்மையும், எல்லாசம்மொடும் என ஒட்கே. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் எல்வீரு மென்னு முன்னிலை யிறுதியும் ஒற்று முகரமூல் செடுமென மொழிய