பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ஈக உ-ம். ஆந்தை , பூஸ்தை என வரும். இயல்பு என் அதனால், பெயரொற்றும் அகரமும் கெடாதேநின்று முடிந்த வாதே முடிதலும் கொள்க, ஆதந்தை, பூதந்தை என வரும். 'அவா' என் றதனால், அழான், புழான் என நிறுத்திப் பொருத்தின செய்கை செய்து, அழாந்தை புழாந்தை என முடிக்க, கூடும். சிறப்பொடு வருவழி பியற்கை யாகும். இஃது, எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நதலிற்று, இ-ன் ;--சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும் - அவ் வியற்பெயர் பண்படுத்து வரு வழி முன் கூறிய இருமொழிச் செய்கையும் தவிர்ந்து இயல்பாய் முடியும். உ-ம். பெருஞ்சாத்தன்றந்தை, பெருங்கொற்றன் தந்தை என வரும். (நச) கூடுக. அப்பெயர் மெய்யொழித் தன் கெடு வழியே நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொகூட மருங்கினான. இது, மேலதற்கு வேறு ஓர் வருமொழிக்கண் எய்தாதது எய்துவித்தது. இ-ன்;-- அ பெயர் மக்கள் முறை தொகும் மருக்கின் ஆன மெய் ஒழித்து அன் டுெ - அவ்லியர்பெயர் மகன் என்னும் முரைப்பொடர் இந்துகூடும் இடத்தின்க ண்ணும் பிறி திடத்தும், தான் ஏறிய மொயை உந்து அம்பெடு மல்வம்', ஆம் என் சாரியை நிற்றலும் உரித்து அம் என்னும் சாரியை சிற்றலும் உரித்து. உ-ம். சாத்தங்கொற்றன், சொற்றல் கொற்றன் எனவும்; சாத்தங்குடி, கொற்றக் குடி எனவும் வரும். கூடுஉ. தானும் பேனுக் கோனு மென்னும் ஆமுறை பியற்பெயர் திரிபிட னிலவே. இது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- தானும் பேனும் கோனும் என்னும் அ முதை இயற்பெயர் - அவ்வியற் பெயருள் தானும் பேனும் கோலும் என்னும் முறைமையினையுடைய இயற்பெயர்சன் தந்தைகள் மக்கள் என்னும் முறைப்பெயரொடு புணரும்வழி, திரிபு இடன் இவ மேற் கூறுய திரிபுகள் இன்றி இயல்பாய் முடியும். - உ-ம்- தான் றந்தை, பேன் றத்தை, கோன்றத்தை எனவும்; தான்கொற்றன். பேன் கொற்றன், கோன் கொற்றன் எனவும் வரும், (ருசு} ஙடூக., தான்யா னெனும் பெயருருபிய விலையும். இது, விரவுப்பெயருள் தான் என்பதற்கும் உயர் திணைப்பெயருள் யான் என்பதற் கும் வேற்றுமைக்கண் தொகைமரபினுள் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுத லிற்து. இ-ள்:--தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும் - தான் என்னும் விரவு ப்பெயரும் யான் என்னும் உயர் திணைப்பெயரும் மேல் தொகைமரபினுட் கூறிய இயல்பு