பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். சஅஉ, உயிரும் புள்ளியு மிறுதி யாகிக் குறிப்பிலும் பண்பினமிசையினுர் தோன்றி நெறிப்பட லாராக் குறைச்சொற் கிளவியும் உயர்திணை பஃறிணை யாயிரு மருங்கின் ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும் செய்யுஞ் செய்த வென்னுக் கிளவியின் மெய்யொருங் கியலும் தொழிறொகு மொழியும் தம்மியல் கிளப்பிற் றம்முற் றாம்வரூஉம் எண்ணின் றொகுதி யுளப்படப் பிறவும் அன்னவை யெல்லா மருவின் பாத்திய புணரிய னிலையிடை யுணரத் தோன்றா. இஃது, இவ்வதிகாரத்துப் புணர்க்கப்படா மொழிகள் இவை யென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது. இ-ள்:---உயிரும் புள்ளியும் இறுதியாதி குறிப்பிலும் பண்பினும் இசையினும் தோன்றி செறிப்பட வாரா குறைச்சொல் கிளவியும் - உயிரெழுத்தும் புள்ளியெழுத் தும் ஈறாகிக் குறிப்பின் கண்ணும் பண்பின் கண்லும் இசையின்கண்ணும் தோன்றி ஒரு நெறிப்பட வாராக் குறைச்சொற்களாகிய உரிச்சொற்களும், உயர் திணை அஃ Pணை அ இரு மருங்கின் ஐம்பால் அறியும் பண்பு தொகு மொழியும்-உயா நிணை அஃ றினை வாசிய அவ்விரண்டு தினையிடத்தும் உளவாய ஐந்து பாலியும் அறியவரும் பண்புத்தொகை மொழிகளும், செய்யும் செய்த என்னும் கிளலியின் மெய் ஒருங்கு இயலும் தொழில் தொரு மொழியம்--செய்யும் செய்த என்னும் பெயரெச்சச் சொற் சளின்படி ஒருக்குாடக்கும் வினைச்சொல் தொச்சு வினைத்தொகையும், தம்இயல் கினப் பின்-(எண்கள்) தம் இயல்பு கிளக்கும் இடத்து, தம்முன் தாம் வரும் எண்ணின் தொகு உளப்பட பிறவும் அன்னவை எல்லாம்-(சேந்த சொல்லும் குறித் துவரு கிளவியுமாய் வாராது) தம் முன் தாம் வரும் எண்ணின் தொகுதியும் உட்பட்ட பிறவும் அத்தன் மைய வெல்லாம், மருவின் பாத்திய--வழக்கிடத்து மருவிசடந்த இடத்துள்ளன. (ஆகலான் அவ்வாறே கொள்ளப்படும்.)புணர்இயல் நிலையிடை உணரத்தோன்று-புனர்ச்சி இயன்ற நிலமைக்கண் (அவற்றின் முடிபு) விளங்கத் தோன்றா. உ-ம்:--வின் வினைத்தது, கார்கறுத்தது, ஒல்லொலித்தது இவைகுறைச்சொற் கிளவி ஆபின் மையின் முடிக்கப்படாவாயின; விண்ணென விசைத்ததென இடைச் சொல்லோடுகூடிய வழிப்புணர்க்கப்படும். கருஞ்சான்றான் என்றது பண்புத்தொசை, இது கரும் என பண்புணரரின்றது. கருஞ்சான்ளுனெனத் தொகையாயவழி சருமென்பது சரியானெனப் பால்காட்டி நிற்றலில் புணர்க்கப்படாதாயிற்று. கொல்யானை என்றது வினைத்தொசை, அதுவும் சொல்வெனத் தொழின்மை உணரமின்றது. கொல்யானை எனத் தொசையாயவழி, சொன்ற எனக்காலம் காட்டி நின் றமையின், புணர்க்கப்படாதாயிற்று, ஓரொன்று என இது தம்முற்றாம் வந்த எண். இது பிழுத்த சொல்லும் குறித்து