பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களப்பிரர் யாவர்?

37


களப்பிரர் இடையீடு (கி.பி 200–300)



புகாரைத் தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்ரந்தன் என்னும்

களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்பதைப் புத்தத்தர் குறிப்பிடுதல் கொண்டு உணரலாம்.[1] அவர் பாலி மொழியில் ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அவர் தமது நூலில் மேற்சொன்ன செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர். அப்பொரியார் காலம் புத்த கோஷரது காலமான கி. பி. 350 ஆகும்.[2]


  1. K.A.N. Sastry’s Cholas, Vol I p. 121.
  2. K.C.Law’s Life and Works of Buddagosha,’ p.43.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/57&oldid=583584" இலிருந்து மீள்விக்கப்பட்டது