பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. திருமாலின் சக்கரத்தை திருடிச் சென்று ஆழ்கடலில் ஒளித்த அரக்கனை வென்று சக்கரத்தை மீட்டுவந்த பஞ்சமுகனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


28. ஆயிரம் இதழ் கொண்ட அற்புதத் தாமரை செளகந்தி பறிக்க தறுக்கோடு சென்ற பீமனை வாலால் வழிமறித்து அண்ணனென்று அறிவுறுத்திய ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


24. பார்த்தனின் கொடியிலிருந்து அசைந்து ஆடி பரந்தாமன் சொன்ன கீதையைப் படித்துக்கொண்டே பண்டிதனே ஞான விளக்கே மோன முனிவனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே