பக்கம்:காவியக் கம்பன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தில்லையிலும் ஒரு கோவிந்தன் இருக்கிருன் எனற திடமுடனே கம்பர் தில்லைக்கு நடந்தார் அரங்கேற்றம் தடைப்பட்ட நாள் முதலாய் ஆறை நகர் அரண்மனையில் கலகலப்பில்லை சோர்ந்திருந்த சோழனின் விழிப்புக்கு ஒர் வTபட பு தெலுங்கச் சோடர்களின் செறுக்கடக்க திரிபுவன முடையான் போருக்கு நாள் குறித்தான் புவனமுழுதுடையாள் மகளுக்கு வரன் கேட்டாள் சோழன்: தென்னவன் நமக்குத் தோற்றகுடி நிகரில்லை பல்லவன் பரம்பரை வழியற்றுப் போனது களப்பிரர் வாழ்விழந்தார் முத்தரையர் நம் תחTau GU@ வாரங்கல் இளவரசன் வயதில் மிகுந்தான் ஹொய்சளர் உறவென்ருல் முடிக்கு உரிமை கேட்பார் அவளுக்கென்று ஆற்றல் மறவன் பிறந்திருப்பான் அடையாளம் தெரியும்வரை பொறுத்திடுக என்ருன் அரசி அம்மங்கை வயதில் நின்றிருக்க மாட்டாள் போரில் உங்கள் பொழுது கழிந்திடும் பொறுப்பெனக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/55&oldid=796872" இலிருந்து மீள்விக்கப்பட்டது