இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11
இருந்து, என் இதயத்தில் நிரந்தரமாக எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஏழுமலையப்பன் திருவடிகளை வாழ்த்தி வணங்கி அமைகின்றேன், கம்பனின் கடவுள் துதியுடன்.
"ஒன்றே என்னின் ஒன்றேயாம்;
பலவென்று உரைக்கின் பலவேயாம்; அன்றே என்னின் அன்றேயாம்;
ஆம்என்று உரைக்கின் ஆமேயாம், இன்றே என்னின் இன்றேயாம்;
உளதுஎன்று உரைக்கின் உளதேயாம நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்குஇங்கு என்னோ பிழைப்பம்மா!'
வேங்கடம்", ந. சுப்பு ரெட்டியார் ஏடி - 13, அண்ணா நகர்,
சென்னை - 600 040.
தொ.பே. : 26211583