பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதன இ.

ציי 94א

சிற்றுண்.டி விடுதிக்குள் சென்ற நேரம்

சிறு துரதல் பெருமழையாய் மாறிப் பெய்யச்

சற்றுங்கே தாமதிக்கும் சாக்கில், மூன்று

சரக்குக&ள வயிற்றுக்குள் இறுக்கி விட்டு ப்,

பற்றெழுதும் புத்தகத்தில் பத்த ணுவைப்

பதினுெண்ரும் பக்கத்தில் பதியச் செய்து,

மற்றவர்போல் மறக்காமல், எதிரில் தின்ற

மழை தாங்கும் குடைவிரித்துக் கிளம்பும் யே சது

  • மன்னியுங்கள், வருகின்றேன். நானும் !’’ என்று

வாயிலுள்ள பல்முழுது ந் தெரியக் காட்டி

அன்னியர்பேசல் என்னெதிரில் அமர்ந்தி குந்த

ஆறடிக்கு குறைவில்லா உருவம் ஒன்று

தன்னுடலே எண்குடைக்கீழ் நூழைத்துக் கொண்டு

தானும்உடன் வரலார்ை, தடுப்ப தற்குள் !

என்னமழை என்ன மழை 11 அ ப்யா, நீங்கள்

எது வரையில்?’ எனத்தொடர்ந்தார், எரிச்சல் கொண்டேன்.

  1. 03