இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* அ ப்யாவின் திருமணமாம் அடுத்த திங்கள் ;
அழகம்மை மாறிவந்து சொல்லிப் போனுள் ;
அ ப்யாவின் திருமணத்தைக் காண்ப தென்ருல்,
அ ஆனவர்க்கும் உன்போல வாய்க்கா தென்றேன் !
எப்போதும் என் பேச்சை மதிக்கும் தோழி -
என்வயதுக் கனகம்மை இதை மறுத்தாள் !
- எப்போதும் எஇனவெறுக்கும் எதிரி கட்கும்
இதுபோன்று கொடுவாய்ப்பு வேண்டாம் !’ என்றன்.
- ஏனென்ருல் ; rனேயின்று தாயி ருந்தால்
இன்ைெருத்தி இவ்விடத்தில் நுழைதல் ஏது ?
- தேனென்றும் மரனென்றும் செல்வ மென்றும்
சிராட்டி வளர்த்தவளேப் பறிகொ டுத்தாய் J.
நானென்றும் மாற்ருந்தாய் தானே !’ என்று
தலங்குறைய எனயே சித் திட்டு தற்கே
தானென்றும் வந்தவளாய்க் கருதிக் கொள்ளும்
தாயென்னுந் தகுதியிலாள் வருதல் ஏது ?
33