இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
"ஆண்டுகளுக் கென்ன.அவை உலகத் தாரின்
ஆசைகளுக் கடங்கிடுமா ? ஒவ்வோர் நாளும்
மாண்டுவரும் இளமைத&ன எண்ணி திய ஒன்னி
மனங் குமுறும் மனிதரது விருப்பம் போல
மீண்டுவருந் தன்மையுண்டா ? காலந் தானே மேலான சக்தியுடன் விளங்கும்?' என்று.
கூண்டுதளிைல் அ டைமட்ட கிள்ளே யாகக்
கொதிக்கின்று மனத்தாளும் கருத லானுள்.
தந்தைவழி தனக்குதவு ந் தகுதி யில்&ல ;
தளிர்ப முத்துச் சருகாசிக் கீழே வீழ்ந்தே
எந்தவழி யோனுலும் யாருக் கென்ன ?:
இதுபோல்தன் இளமை நலம் வாடி, உள்ளம்
தொந்திருக்கும் திலேமைதனை எடுத்துக் காட்ட
துரறு தரம் நினைத்திருப்பாள், சொல்ல மாட்டான் !
பத்தமுள்ள சுற்றத்தாள் சொன்ன மோதும்
பழைமையான வேதாத்தம் படித்தார் தந்தை !