இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* இ.ட்டிவி யில் உப்பின் ரிச் சுட்டாள் ; நல்ல
எண்ணெயில்இல ; சட்டினியோ யொல்லாக் காரம் !
பட்டினியால் மடிவதற்கா இவ8ளக் கொண்டேன் ? பகல் முமுவதும் அலுவலிலா நாட்டஞ் செல்லும் ?
வெட்டிடவ. இவளுறவை ? விலக்க ளித்து
விரட்டிடவா ? உடனேசொல் 1’ என்ருண் நண் பன்.
அட்டியில்ஜல அனுப்பிவிடு தாய்விட் டுக்கே ! ஆ.ப் போதே உருப்படுவாய் ! என்றேன், சென்றேன்.
முன்னிரவு ; மணி எ.ட்டு ; திரு.ம்.பி வந்தேன் ;
மூடிவைத்த கதவினுள்ளே பேச்சு க் கேட்டேன் ;
சொன்னதெலாம் மறந்து விடு ; மன்னித் துக்கொள் : குடுவரக் கன்னத்தில் இfறைந்து கொள்வேன் ;
உன்னையினி ஒருநாளும் திட்டமாட்டேன் !
உன்மத்த நண்பன்சொல் கேட்க மாட்டேன்...”*
இன்னுகி மன்ன சொன்னுனுே ? ஓ.டி விட்டேன் !
என்முகத்தை எங்கேயோய் வைத்துக் கொள்வேன் ?
58