பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

- 效 3 - & ல்ை சஞ்சரிக் அவர்களது எண்ணங்கள கலையுலகத்தி 器蟲州 கின்றன என்னுடைய எண்ணங்கள் வான தடலததைகக் வியப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.

அந்த மக்கள் பகலெல்லாம் உழைத்து ஆழைத்து உருசி குலைந்தவர்கள். : 概

அந்திக்குப் பின்னல் காப்பைப் போக்சிச் ○órリ டனர். இரவில் கலையைக் காண்கிரு.ர்கள்:

நான் பகலெல்லாம் இம்மனிதச் சமுதாயத்தின் தன் பங்கள் எப்படி. முளைக்கின்றன.தன்முக்கின்றன. இதற்குது. யார்? அந்தம் உண்டா? என்று உள்ளார்ந்த தி:". - ಸ್ತ್ರಣ யோடு எண்ணியதால்-இடை இடையே gడిత్ -2 - யிடையே நெப்போலியனைப் போல நொடித் தாக்கம తాః இரவு நேரத்தில் இரைக்காக அலையும் காட்டு నిgāఉ73 போலத்-தத்துவங்களுக்காக அலைந்து கொண்டிருப்பவன்'

அந்த கிராம மக்கள் கிடைத்ததை வைத்து வாழ நினைப்

பவர்கள் : வின் -

நான், கிடைக்க வேண்டியது ஏன் ஒ,_;கவில்லை என்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன்.

அவர்கள் வருத்தம் வருகிற நேரத்தில் ஆகத்திலடித்துக் கொண்டு கோயில் முன்பு அழுபவர்கள்.

வருத்தம் வருகின்ற வழியை அடைத்துவி-ச் துடித்துக் கொண்டிருப்பவன் நான்: -

துன்பம் வரும்போது அவர்கள் ஆவார்கள்-இன்பம் சிரிக்கும்போது சிரிப்பார்கள்

துன்பம் துளிர்க்கும் இடத்தையும், இன்பம், ೮೬ இடத்தையும் மனிதனுக்கென்றே பண்ட்த்தவர்கள் யா என்று நான் கேட்டுக் கொண்டிருப்பவன்:

இந்தச் சமுதாயம் அந்த மக்கனப்போன் கவடு இது அற்ற நிலையில் இருக்கிறது. ஆத்மா என்னப்போல శ్రక్రి உண்மைப் பொருளைத் தேடிக் கொண்டிருக்தேதி: .”

. அ.--.ே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/74&oldid=564518" இலிருந்து மீள்விக்கப்பட்டது