இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
தத்துவங்கள் பலவற்றைக் கொண்ட வானவில், என் தலைவனுக்கு ஈடாகுமோ என்று எண்ணினேன் !
என் எண்ணத்திற்கு வந்த கருத்து அலைகளிடையே நான் சிக்கித் தத்தளித்தேன்.
அவர் ஒரு கானல் நீர் !
េយ៉េ
நிலையற்றது :
தேவையில்லாதது :
கூடாதது :
நினைத்தாலே பாபமானது !
"உயரே போன ஒருவன் என்ருவதோர் நாள் கீழே இறங்கத்தானே வேண்டும் ?”
- கீழே இறங்குபவன் மேலே ஏன் ஏற வேண்டும் ?”
' வானவில்லே அப்படித்தான் ! நம்பக் கூடாது அதை! நம்பி நலிந்தவர்களிலே நானும் ஒருவன் '
தலைகீழாக விழுந்து அடிபட்ட பிறகு, நான் கொடுத்த தத்துவங்கள் அவை,
அவ்வாறெனில் எனக்கு மட்டும் அவாவென்பதே அறவே யிலேயோ ?
ஆசை வெட்கமறியாதது; கவலை நேரத்தில் தலை காட்டாதது.
இன்பம் வருகிற நேரத்தில் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியாதது.
இது வேறு விஷயம்தான்! இருப்பினும் இப்போது நான் இவ்விஷயத்தில் துறவி.
இதயக் குமுறலை இயம்பி முடித்தேன்.
浚 පුං 嫁魏 镑设 ੱ: