பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பண்பு

வாழ்க என்பது தமிழ்ச் சொல் மட்டுமல்ல, தமிழ்ப் பண்பு. கனிந்த மனத்துடன், மற்றவரின் வாழ்க்கை செழித்து அவர் இன்புற்று இருப்பது அவருக்கு மட்டுமல்லாமல், சமூகத்துக்கு நல்லணி என்பதால், வாழ்த்துவது தமிழ் மரபு. அந்தச் சொல்லிலே இசை ஒலியும் இதயக் குழைவும் இருப்பதனே இதயமுள்ளோர் எவரும் உணருவர்.

-அண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/107&oldid=564551" இலிருந்து மீள்விக்கப்பட்டது