பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

90

அருள்நெறி முழக்கம்


சோவியத் பயணம், 22நாள் சுற்றுப் பயணம்.
1972 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி,
திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உருவாதல். சென்னை, மயிலாப்பூர்திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.
குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித்திறத்தல்.
1973 திருக்குறள் பேரவைத்தோற்றம்
திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநிலமாநாடு நடத்துதல்.
"கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப் பெற்றது.
1975 நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை
மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச்சொற்பொழிவு.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச்சொற்பொழிவு.
இராமநாதபுரம் இனக்கலவரம்- அமைதிப்பணி.
1982 குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.
மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்டமன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் பாராட்டுதல்.
திருவருட்பேரவை தொடங்குதல்.
மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலியநாடுகளில் சுற்றுப்பயணம்.
புளியங்குடி இனக்கலவரம்- அமைதிப்பணி.
1984 பாரததலமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி