பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திக்குகள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட-தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு தக்கை படிக்குது காற்று-தக்கத் தாம்தரிகிடதாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட, 1 வெட்டி யடிக்குது மின்னல்-கடல் வீரத் திரைகொண்டு விண்ணே யிடிக்குது: கொட்டி யிடிக்குது மேகம்:-கூ கூவென்று விண்ணேக் குடையுது காற்று; சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும் இடிய-மழை எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா! S அண்டம் குலுங்குது, தம்பி!-தலே ஆயிரத் துரக்கியே சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடு கின்ருன்:- திசை வெற்புக் குதிக்குது. வானத்து தேவர் செண்டு புடைத்திடு கின்ருர்-என்ன தெய்விகக் காட்சியைக கண்முன்பு கண்டோம்! கண்டோம் கண்டோம், கண்டோம்-இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! 3