பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டி எறி திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானல், எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெ. பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகுதான், சிறிய உண்மை புலப்படுகின்றன. நம்மைச் சுற்றி இன்பக்கோட்டை கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவ: கும் இருக்கிறது. மஹத்தான அறிவு வேண்டும். அழிய நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்தி, வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊர தேசத்தார் உலகத்தார் எல்லாரும் இன்பத்துடன் வா படி நாம் செய்ய வேண்டும். நல்லாசைகள் பெ. பெரிதாக வைத்துக்கொண்டிருக்கிருேம். இந்த ஆசை நிறைவேற வேண்டுமானல், பலமான அடிப்படை போ! மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வரவேண்டும். . கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத், மில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வவா வேண்டுமானல், பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில் தவர் கற்றுத் தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உல தொழில்களிலே தேர்ச்சி அடைய வேண்டுமானல் அதற காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் கா வேண்டும். ‘பொறுத்தவன் பூமியாள்வான். ‘பதற காரியம் சிதறும். இடையே குறுக்கிடும் மரணம்.” இங்ஸ் இன்பங்களின் தேட்டத்தில் நம்மால் இயன்ற வரிை இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டு நாம் காலத்; பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது. இ! டையே, மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவம் விட்டால் என்ன செய்வது? தூங்கையிலே வாங்குகிற மு. அது சுழிமாறிப் போனலும் போச்சு. என்ன ஹிம்லை : நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக் இருந்த குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ கா