பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

ஐவர் என்ற ஜாதியர் இருக்கிறார்களே. அதே மாதிரி இந்த யானை வீரன் வகுப்பைச் சேர்ந்தது......”

இங்ஙனம் அந்த மாவுத்தன் நீண்ட கதை சொன்னன். நான் இந்த விஷயத்தை இங்கு எடுத்துச் சொல்லிய ஒன் நோக்கம் யாதெனில், நம்மவர்கள் மனதில் இந்த றாதிக்கொள்கை எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை உணர்த்தும் பொருட்டேயாம். யானையை எடுத் நால, அதில் ப்ரம்ம, rத்திரிய, வைசிய, சூத்திரர்! குதிரையிலும் அப்படியே வானத்திலுள்ள கிரஹங்களிலும் அதே மாதிரி ப்ரம்ம rத்திரிய முதலிய ஜாதி பேதங்கள்: இரத்தினங்களிலும் அப்படியே!

இங்ஙனம் ஜாதிக்கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில், மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸ்மத்வம், ஸ்ஹோதரத் மஎன்னுங் கொள்கைகளை நிலைநிறுத்துவதென்றால் அது காதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட் பிரிவுகள் கொஞ்சமா? பறை பதினெட்டாம்! துளை நூற் மெட்டாம்! அதாவது பறையர்களுக்குள்ளே 18 பகுதி ஆளும நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம்: மேலும், பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள்; ஒன்றுக்கொன்று பந்தி போஜனம் நிடையாது. பெண் கொடுக்கல், வாங்கல் கிடையாது. கேலி: கேலி, பெருங்கேலி. இங்ஙனம் ஏற்கெனவே விந்துகிடக்கும் பிரிவுகள் போதாவென்று புதிய புதிய ரிேவுகள் நாள்தோறும் ஏற்பட்டு வருகின்றன. சீர் கிருத்தம் வேண்டுமென்ற நல்ல நோக்கமுடையவர்களிலே லt செய்கை நெறியுணராமல் புதிய வகுப்புக்கள் மறடுத்திக் கொள்ளுகிறார்கள். கடையத்து வேளாளரில் கிலீஷ் படித்த சிலர் தாங்கள் ‘திராவிடப் பிராமணர்” நீறு பெயர் வைத்துக்கொண்டு பரம்பரையாக வந்த