பக்கம்:அமர வேதனை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செயலும் பலனும்



பாவம் செய்

என்றது உணர்வு

உணர்வை தீய்த்து

உடலேக் கருக்குது

பாபம்!

சிந்தனே செய்

என்றது அறிவு.

வாழ்வை தீய்க்குது

சிந்தனே.


1964
அமர வேதனே
48
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/50&oldid=1180578" இலிருந்து மீள்விக்கப்பட்டது