பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


உரகபுரத்தினின்று பாண்டியனைத் தாக்கி "நெல்வேலி"ப் போரில் தோற்றான்;பாண்டியனிடம் தோற்றவன் பின்னர்ப் 'பெருவளநல்லூர்'ப் போரில் பல்லவனிடம் தோற்றனன் என்பதும் வரலாற்றில் கண்ட உண்மை . இங்ஙனம் வரலாற்று மூலங்களைக் கண்டு ஆய்ந்து வரலாறு கட்டிய பேராசிரியர்களின் உழைப்பு மறக்கற்பாலதன்று.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/41&oldid=1388450" இலிருந்து மீள்விக்கப்பட்டது