பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



viii


களியுற்று நின்று

கடவுளே! இங்குப்

பழியற்று வாழ்ந்திடக்கண்

பார்ப்பாய்-ஒளிபெற்றுக்

கல்விபல தேர்ந்து

கடமையெலாம் நன்காற்றித்

தொல்வினைக்கட் டெல்லாம்

துறத்து.2

-பாரதியார்

சென்னை-600 040

ந. சுப்பு ரெட்டியார்

 10-6-1981

2. பாரதியார்: விநாயகர் நான்மணி மாலை.9


உள்ளுறை'

பக்கம்

1.அரங்கநகர் அப்பன் 9

2.எழிலுடை இருசுடர் தோற்றம் 22

3.அணுவில் ஆனந்தக் கூத்து 35

4.கம்பன் கண்ட மெய்ப்பொருள் 48

5.திருப்பல்லாண்டு 73

6.அறிவியல் தமிழ் 87

7.தமிழ் இலக்கியத்தில் தொலைக் காட்சி 101

8.முத்தி நெறி 107

9. தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல் 122

10.அழுகையும் ஆன்மிக வாழ்வும் 135

11.இறைவனின் ஆன்ம வேட்கை 146