பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கநகர் அப்பன் 21

செம்பதுமை யருள்கூறும்

செல்வனார் வாழியே

திருப்பாணன் பொற்பதங்கள்

செகதலத்தில் வாழியே!'

என்று அரங்கநகர் அப்பனை அகங்குளிரக் கண்ட ஆழ்வாரை வாழ்த்துகின்றது. வைணவ உலகம்.

16. வாழித் திருநாகம்-9