பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 இளந்துறவி காண வருகிறேன். உனக்கு என்னுடைய பாட்டோ உபதேசமோ தேவையில்லை. நான் மாசு படிந்த துடைப்பம்...நீ புனிதமடைந்த கோயில்...நான் போய் வருகிறேன். இந்த துடைப்பம் உனக்குப் பயன்பட்டதிலே எனக்கு ஆறுதல் தான். [சுப்பிரமணியன் புறப்படுகிருன். கமலா பணிந்து நிற்கிருள்.) (திரை)