பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 57 ஒாலத்தில் நாமின்று நம்கண்ணால் தாண்கையில் மதத்தலைவர் கூறிட்ட மட்டாகக் கொள்கையையும் விதித்தவிதி அதுவென்று வீறாப்புப் பேசிநிதம் மதத்திமிரை வளர்க்கின்றீர்; மாண்புசால் - - - புதுக்கொள்க்ை உதிக்கவில்லை உங்களுடைய ஒளியில்லா -- இதயத்தில் பழஞ்சோறு புளித்துவிட்டால் பசியாற்ற எண்ணுவீரா? பழங்கொள்கை பதமிழந்தால் பள்ளத்தில் - - . . . தள்ளினால் என்? எத்தனையோ ஆண்டுகள் முன் ஏற்றிட்ட் ... . கொள்கை யெல்லாம் இத்துணை புதுஉலகுக் கேற்றவையாய், « * - . . . . . இருந்திடுமோ? ஏற்றது போக ஏலாத கொள்கை யெலாம் மாற்றி யமைத்தாலென்? மதியைத் - தூண்டினாலென்?" என்று அவர் கேட்பது நியாயமான கேள்விகளேயாகும். பண்டைத் o தமிழகத்தில் மத பேதங்களும், - بهت கடவுளர் வணக்கமும் இருந்ததில்லை என்பதையும் பெருங்க்விக்கோ தம் கவிதைகளில் சுட்டிக்காட்டி யுள்ளார். : நன்னெறியை வள்ர்த்தார் செந்நெறியை மேல் வளர்த்தார் ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும். முன்பே உரைத்ததுநம் முதுதமிழ்க் குடியன்றோ? ஆ-4