தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் என்பவர் ஒரு பேராசிரியர், தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முகம் வாய்ந்தவர் ஆவார். இவர் பல்வேறு நூல்களின் தொகுப்பாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.
625329Q118676156இரா. மோகன்இரா.மோகன்மோகன்,_இரா.19502019தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் என்பவர் ஒரு பேராசிரியர், தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முகம் வாய்ந்தவர் ஆவார். இவர் பல்வேறு நூல்களின் தொகுப்பாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுக்கு நெறியாளராக இருந்துள்ளார்.
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.