ஒரு சத்தியத்தின் அழுகை
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
ஒரு சத்தியத்தின் அழுகை
சு. சமுத்திரம்
மணிவாசகர் பதிப்பகம்
8/7 சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.
முதற் பதிப்பு : 1981
இரண்டாம் பதிப்பு : ஆகஸ்டு 1997
உரிமை : ஆசிரியர்க்கு
விலை ரூ. 15.00
பதிப்பாசிரியர்
டாக்டர் ச.மெய்யப்பன்
கிடைக்குமிடம்:
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் – 608 001.
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை – 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் – 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி – 620 002.
தொலைபேசி
சிதம்பரம் : 23069 |
சென்னை : 561039 |
திருச்சி : 706450
ஒளி அச்சு : லட்சுமி லேசர், சென்னை – 600 108.
அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை – 600 013.
பதிப்புரை
பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்
இலக்கிய நூல்கள் பல வெளியிட்டுச் சிறந்து விளங்கும் மணிவாசகர் பதிப்பகம், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினம், சிறுகதை ஆகியவற்றையும் வெளியிட்டிருக்கிறது. நண்பர் சு. சமுத்திரம் அவர்களின் ஏழு புதினங்களையும், நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் இதுவரை பதிப்பகம் வெளியிட்டிருப்பதில் பெருமை கொள்கிறது. அந்த நான்கு சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான ‘ஒரு சத்தியத்தின் அழுகை’ இரண்டாம் பதிப்பு, பதிப்பகத்தின் வெள்ளி விழா ஆண்டில் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
சிந்தனையாளர் சமுத்திரம் அவர்கள் அண்மைக் காலத்தில் புகழ் பெற்றுவரும் எழுத்தாளர். அவர் கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. இவருடைய பல கதைகள் “ஆண்டின் சிறந்த கதை” எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. “திறமையான புலமையெனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கருத்துக்கேற்ப இவரது பல கதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற சிறப்பினை உடையன.
தலைசிறந்த கதைகளைப் படைத்துவரும் சமுத்திரத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. பெயருக்கேற்ப சமுத்திரத்தின் கதைகள் ஆழம் காண முடியாத அழகினை உடையவை. தமிழுக்கு இவர் கதைகள் ஒரு சமுத்திரம்–கதைக் கடல்.
கதையினை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியர் அவர்களுக்கும், நல்ல நூல்களை வாங்கி ஆதரிக்கும் வாசகர்களுக்கும் நன்றி.
பொருளடக்கம்
| 1. | 5 |
| 2. | 11 |
| 3. | 16 |
| 4. | 26 |
| 5. | 35 |
| 6. | 41 |
| 7. | 50 |
| 8. | 55 |
| 9. | 66 |
| 10. | 73 |
| 11. | 83 |
| 12. | 93 |
