உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/002

விக்கிமூலம் இலிருந்து

கனிச்சாறு ஏழாம் தொகுதி
(தன்னிலைப் பாடல்கள், பெருமக்கள் சிறப்பு, திருநாள் வாழ்த்து,
திருமண வாழ்த்து, மதிப்புரைகள்)
பாடல் முதல்குறிப்பு அகரவரிசை


பாடல் முதற் குறிப்பு பாடல் எண்.
அச்சாகும் நூலெல்லாம் 171
அடிமை அறியாமை 25
அணிகண்டேன் ; நல்ல 196
அதிர்தமிழ் நந்நாவால் 157
அமெரிக்க புரூக்ளின் 130
அருந்துகின்ற பொருளிலரை 8
அருமைமகள் தேன்மொழிக்கும், 127
அருளுளார், துன்பங் கண்டால் 5
அல்லிக்குளம் எனும் 86
அறிவுச்செல்வன், கல்யாணியோ 164
அன்பிருந்த நெஞ்சம்! 180
அன்பிலே மழைத்தண்ணீர்! 37
அன்புக்கு நான் அடிமை; 29
அன்புத் தம்பியே! 141
அன்புத் தமிழன் ; 95
அன்புருவே! எங்கள் அறிவழகா! 97
அன்புள்ள தெள்ளிக்குட்டி! 126
அன்புள்ள நெஞ்சே! 66
அன்புளமும் ஆழும் 70
அன்பூறும் நெஞ்சினன்; 205
அன்பென்று சொல்லுவார்; 41
அன்னைத் தமிழ்க்கும் 156
அன்னையின் அன்பிற் 207
ஆர்விடுத்தா லென்ன? 174
ஆறு அழகப்பன் அன்புத் தமிழுள்ளம் 113
இக்காலை மேவும் 92
இங்குவிளையாடினேன்; 31
இங்கோ அங்கோ 142
இசையில் தனித்தமிழை 110
இருந்தழிந் தின்றைக் கெழுந்தொளிர் 135
இருபத்தே ழாண்டுகளாய் 120
இருபதின் ஐந்தாம் ஆண்டில் 202
பாடல் முதற் குறிப்பு பாடல் எண்.
இலக்கணத்துப் புலியென்பார்; 74
இவர்களில் நானுமா ஒருவன்? 54
இறைவருக்குத் தாயாகி 195
இறைவன் திருவுளம் 58
இறைவா! நின் அருளறஞ்சேர் 17
இன் பத் தமிழ்மொழிக் கென்றும் 6
இன்பினும் துன்பினும் 176
இன்புறு நண்பர் 148
இன்றைய பயனோ நேற்றைய உழைப்பு! 172
இனிது அவளது நினைவு 111
உண்மைக் கென்றும் 34
உதிரிப் பூக்களென் றொரு 188
உயிர்தமிழுக் குடல்மண்ணுக்கு 87
உரத்த நாடென்றன் 158
உரைவேந்தர் என்றுபுகழ் 109
உலகம்மை மாரிமுத்தர் 123
உள்ளத்தால் நலிந்துள்ளேன்; 53
உள்ளமெனும் பானையிலே 134
உள்ளமோ ஓட்டைப் பானை, 138
உன்னைப் போல கோடிப்பேர்கள் 46
ஊரவர் கேண்மோ 19
ஊருக்கு நல்லன 44
எண்ணங்கள் சிதர்ந்தோடி 80
எண்ணா யிரங்கோடி 77
எத்தனை இழிவுகள் 43
எத்தனை முறைஎனைச் சிறையில் 52
எத்திரு விழாவும் 133
எந்தமிழ் நெசஞ்திளசெழிய! 151
எந்தமிழ் மொழியின் 189
எந்தமிழ்த்தாய் வீற்றிருக்கை 160
எல்லையறும் அகன் புடவி 150
எவரெனைத் தடுக்கினும் 28
எழில்வாணப் பாவலர் 208
எழுதி எழுதிச் செல்கின்றேன், 11
என் மேல் பழிகளை 45
என் மொழி இனம்நா டென் றும் 99
என் மொழி, என் னினம், 26
பாடல் முதற் குறிப்பு பாடல் எண்.
என்றன் உள்ளம் 60
என்றன் பாட்டு நல்ல பாட்டு! 22
என்னை நினைத்தேன் 23
என்னை விளங்கிக் கொள்ளாத 35
என்னைப் பற்றி 61
என்னைப் பற்றி நான் 55
என்னையே கட்டி யிழுத்து 69
எனக்குக் குழந்தையாய் 21
எனக்கொரு கொள்கை! 40
எனைவேண் டாதவர் 27
ஏழை உழவனை, 197
ஏறுகின்ற வெய்யில்போல் 12
ஏறுமுகம் இன்றி இறங்குமுகமும்இன்றி 125
ஐந்து பொறிகளும் 50
ஓய்ந்திடல் இல்லை, 192
ஓவியர் பெனடிக் டென்றன் 90
கண்ணீர் வற்றிக் கடல்வற்றி 108
கருத்துமணம் 146
‘கல்'லென் றெடுத்து,நீ 2
கல்வி வளர்ச்சியை 84
கவிஞர் மேல் காதல் 10
காமரா சென்னும் 94
காற் றோடு காற் றாய் 36
குமிழ்த் தெழுந்த சீர்மறந்த 14
கூட்டைத் திறந்ததும் 64
கெஞ்சுவதில்லை பிறர்பால்! 168
கெடாத என்னுடல் 62
கொஞ்சித் தமிழ்பயிலும் 203
கோதிலகம் எழுந்துலவும் 147
சாகின்ற தமிழ்க்குலத்தின் 71
சிங்கை மலையகத் தமிழரை 93
சிங்கைவாழ் முல்லைவாணன் 187
சிந்தனைஊற் றென்னும் 198
சீறுகின்ற நாகத்திடை 1
சுவரை இடித்துப்பல் 39
சுற்றியிருக்கு மிந்நான்கு 7
செத்தூசிக் கொண்டுவருந் 68
பாடல் முதற் குறிப்பு பாடல் எண்.
செந்தமிழ்மறவன் சின்னச்சாமி 76
செந்தமிழ்சேர் நல்லுறவே! 72
செந்தமிழ்ப் பாட்டு நூறாயிரங் 15
செந்தமிழும் சிந்தனையும் 206
செந்தமிழை வாழ்த்தி 38
செவ்வணக்கக் கைதூக்கிச் 118
சொல்வகையும் பொருள்வகையும் 91
சோம்பல், அடிமை, 173
தங்கக்கதிர் முற்றித் தாழ்ந்தபின் 132
தட்பாய்த்தவறாய்த் தமக்காய்ப் 119
தம்மனை நினையான் 75
தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் 67
தமிழ்க்குடி புகுந்த நெஞ்சம்; 178
தமிழ்க்கெனப் பிறந்து 88
தமிழ்நாடு கோரிக்கை 57
தமிழ்மொழித் திருவைப் 186
தமிழநம்பி! எமை, உயிர்ப்பிக்கும் 155
தமிழுக்குத் தெசிணி செய்யும் 209
தனரா சென்னும் தன் பெயர் தவிர்த்தே 117
தனித்தமிழ் நெஞ்சால் 193
தனித்துப் பார்க்காதீர்! 24
தாம்பட்ட இழிவும் துன்பும் 122
தாழ்வுற்றுக் கிடந்திடும் 128
திருமலை முத்துச்சாமி 98
திறந்தநல் மனத்தொடு 59
திறந்திருக்கும், மற்றோரின் 18
தீந்தமிழ்ப் பாவலர்! 190
துருவுந் தூசியும் 83
துள்ளிவரும் இளங்குழந்தை 3
தூய்மையான ஓர் உள்ளத்தினை 42
தூவலினால்பொருள் 200
தென்மொழி இதழைத் தமிழக அரசு 30
தென்மொழி காத்த நெடுஞ்சேரலாதனென் 183
தென்மொழிப் பாவலர் கடவூர் மணிமாறன் 201
தென்மொழி முத்துக்குமரனின் திருவுளம் 115
நச்சுவிதை தூவுகின்ற 194
நல்லவிருள்! தூங்குகின்றார் 4
பாடல் முதற் குறிப்பு பாடல் எண்.
நாட்டுப் படத்தைக் கொளுத்துதற்கே 63
நாவை சிவம் எனும் நற்றமிழ் மகற்கு 153
நாவை சிவம் எனும் நறுந்தனித் தமிழ்மகன் 102
நாவை சிவம் தாமரை சிவம் 154
நான் மறைந்தபின்தான் 51
நிலம் பெரிது 182
நினைத்ததை யெல்லாம் 33
நீண்ட சுருட்குழல் 131
நீயும் பொய்நின் நெஞ்சும் 16
நுனிவளைந்த கூருகிர்வாய் 85
பண்டை யிருந்தே பாவலர்க்கும் 184
பத்துரைக்கு மேலும் 179
பழுத்த தமிழன் 101
பன்மொழி இலக்கணப் பரவை 167
பன்மொழி கற்றவர் 78
பாச்சுவை மல்கிப் படர்ந்த பைந்தமிழ் 143
பாட்டினில், பதினெட்டாண்டாய் 105
பாட்டுக்கு வேந்தர் 81
பாடியடங்கிய வாயொடும் 13
பாப்புலவன் பாரதி 106
பார்ப்பான் ஒருவன்; 139
பாரினில் பாட்டாளி 114
பாவலர் தெசிணி உள்ளம் 124
பாவாணர் ஒருவர்க்கு 96
பாவாணர்! இவர் பாவாணர்! 100
பாவிலுரை செய்புலவர் 211
பாவேந்தர் எனும் பாரதிதாசனார் 177
பாவேந்த ரும்தனித்தமிழும் 210
பீடுதமிழ் காக்கும் பெருதமிழ் வேந்தனொடு 161
புகழ்எனக்குப் பொருட்டில்லை; 56
புத்தனைப் போற்று 104
பூக்களைக் கண்டால் 165
பூக்கும் பொழிலுட் 73
பூத்துக் குலுங்குநகை 144
பெண்ணியல் போவியம் 79
பெரியார் உவக்கும் பெருந் தொண்டர் 107
பெரியார் தொண்டர் சக்தி மோகனின் 163
பாடல் முதற் குறிப்பு பாடல் எண்.
பெரியார் நம்மிடைப் பிறந்திராவிட்டால் 103
பெரும்பணியைச் சுமந்த உடல்! 89
பெற்றீர்; மகிழ்ந்தீர்; 170
பெற்றெடுட்து மோந்து 212
பேரன் புடையீர்! 152
பொங்குங் கடல்சூழ்ந்த 140
பொறாமையால் ஒருமனம் 32
போற்றியென்றும் பாவாலே 166
மடிப்புடை, கலையா 136
மணவழகர்க்கு நூற்றாண்டு,விழா! 112
மழைக்குக் கரையாது; 48
மற் றவர்க்குச் சொல்லும் 47
மறைமலை என்னும் 65
மறைமலையடிகளே 82
மறையரசன் வள்ளுவன் 191
மாலிருக்கும் நெஞ்சிற்கு 169
முப்புடை முந்நீர் 181
முப்பொழுதும் சிரித்தமுகம், 204
முன்சேர் ஒலிவெளிப்பட்டு 129
முன்புதை உண்டஎம் 20
மூவேந்தர் எல்லாரும் 121
மொழிஆய் இலக்குவன் 175
மொழியுங் கவலாய்; 137
வஞ்சகப் பூனைகள் 49
வண்ணச்சிறகு வலவன் 185
வாய்மை நெஞ்சிலும், 9
வில்வநாதனின் 199
விழிநோக் கொன்றி 149
வீறுதமிழ் வளர்க்கும் 162
வெங்காலூர்எனும் வியன்பெயர் சொன்னதும் 116
வெப்புமனம் வினைக்கோணல் 159
வையகத்து நிற்கும் 145
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/002&oldid=1855907" இலிருந்து மீள்விக்கப்பட்டது