உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை
https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (
https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (
http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி,
https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
*** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
குழந்தைக் கவிஞரின்
கதைப் பாடல்கள்
(முதல் தொகுதி)
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா
விற்பனை உரிமை :
பாரிநிலையம்
134.பிராட்வே. சென்னை 600108
KUZHANTHAI-K-KAVIGNARIN
KATHAL.P-PADALKAL
(STORY POEMS)
| Author |
: AL. Valliappa
|
| Illustrators |
: Sagar. Samy & Ranu
|
| Copyright |
: Author
|
| Publisher |
: Kulanthai Puthaka Nilayam. Madras-17.
|
| Sole Distributor |
: Paari Nilayam. Madras-1.
|
| Printer |
: Jeevan Press, Madras-5.
|
| First Edition |
: 14, November 1986.
|
| Price |
: Rs.10/-
|
விலை பத்து ரூபாய்
வெளியிட்டோர் :
குழந்தைப் புத்தக நிலையம்
சென்னை -17
பாட்டிலே கதை !
குழந்தைகளுக்குக் கதை படிப்பதிலே ஒரு மகிழ்ச்சி உண்டு. பாட்டுப் பாடுவதிலும் ஒரு தனி மகிழ்ச்சியைக் காணலாம். ஆனால், கதையும் பாட்டும் சேர்ந்த கதைப் பாடல்களாக இருந்துவிட்டால், அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. ஆங்கிலத்தில் கதைப் பாடல்கள் (Story Poems) ஏராளமாக இருப்பதை நாம் அறிவோம். அவற்றில் சரித்திரக் கதைகள், நீதிக் கதைகள், கற்பனைக் கதைகள், வேடிக்கைக் கதைகள் எனப் பலவகை உண்டு. பல புத்தகங்களாக அவை வெளிவந்துள்ளன. அவற்றைப் போல் நம் தமிழ் மொழியிலும் புத்தகங்கள் வேண்டுமென்று அடிக்கடி பள்ளி ஆசிரியர்களும், நூல் நிலையத்தினரும் கேட்கின்றனர்.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் ‘அப்பம் திருடிய எலி’, ‘ஊகமுள்ள காகம்’ போன்ற சில கதைப் பாடல்களைக் குழந்தைகள் தாமே விரும்பிப் பாடும் வகையில் இயற்றித் தந்தார்கள். அவர்களுக்குப் பிறகு ஏராளமான கதைப் பாடல்களை எழுதி, இன்று குழந்தைப் பாடல்கள் எழுதும் பலருக்கு வழி காட்டியாக விளங்குபவர் குழந்தைக் கவிஞரேயாவார். இவர் இயற்றிய ‘மலரும் உள்ளம்’ இரு தொகுதிகளிலும் உள்ள கதைப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றோம். இதிலுள்ள பாடல்கள் சிறுவருக்கு இன்பம் ஊட்டும் என நம்புகிறோம்.