பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/53: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<br>
திகழும் அவர்களுள்
திகழும் அவர்களுள்<br>
திலகம் போன்றவன் திருமா வளமன்னன்; - புகழும் அறிவும்
{{gap2}}திலகம் போன்றவன் <br>
ஆற்றலும் வாய்ந்தவன் பொன்னேர் குணமன்னன்.
{{gap}}திருமா வளமன்னன்; <br>
சின்னஞ் சிறியவன்
புகழும் அறிவும்<br>
என்னும் வயதினில் திருமா வளமன்னன் அன்னுே! இழந்தான்
{{gap2}}ஆற்றலும் வாய்ந்தவன் <br>
பெற்ருேர் அவர்தமை அறியாப் பருவமதில்.
{{gap}}பொன்னேர் குணமன்னன்.{{float_right|{{larger|4}}}}<br>
ஆளும் உரிமையை
<br>
அன்புடன் ஏற்றனன் திருமா வளஅரசன் கேளும் கேளும்
சின்னஞ் சிறியவன்<br>
பங்கா ளிகள்புரி . கெடுதியை என்சொல்வேன்!
{{gap2}}என்னும் வயதினில் <br>
ஏழாம் வயதில்
{{gap}}திருமா வளமன்னன் <br>
சிம்மா சண்மதில் ஏறினன் இளவரசன் ஊழால் பகைவர்கள்
அன்னோ! இழந்தான்<br>
சிறையினில் அவன்தனை
{{gap2}}பெற்றோர் அவர்தமை <br>
உடனே அடைத்தனரே. ~
{{gap}}அறியாப் பருவமதில்.{{float_right|{{larger|5}}}}<br>
செய்தி அறிந்தனர் ; o
<br>
சினமது கொண்டனர் சோழப் பொதுமக்கள். உய்ந்திவர் போவதும்
ஆளும் உரிமையை<br>
உண்டோ எனவே உறுமினர் பொதுமக்கள்.
{{gap2}}அன்புடன் ஏற்றனன் <br>
48
{{gap}}திருமா வளஅரசன் <br>
கேளும் கேளும்<br>
{{gap2}}பங்கா ளிகள்புரி<br>
{{gap}}கெடுதியை என்சொல்வேன்!{{float_right|{{larger|6}}}}<br>
<br>
ஏழாம் வயதில்<br>
{{gap2}}சிம்மா சனமதில் <br>
{{gap}}ஏறினன் இளவரசன் <br>
ஊழால் பகைவர்கள்<br>
{{gap2}}சிறையினில் அவன்தனை<br>
{{gap}}உடனே அடைத்தனரே.{{float_right|{{larger|7}}}}<br>
<br>
செய்தி அறிந்தனர்; <br>
{{gap2}}சினமது கொண்டனர் <br>
{{gap}}சோழப் பொதுமக்கள். <br>
உய்ந்திவர் போவதும்<br>
{{gap2}}உண்டோ எனவே <br>
{{gap}}உறுமினர் பொதுமக்கள்.{{float_right|{{larger|8}}}}<br>
<br>
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|48}}

03:34, 9 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


திகழும் அவர்களுள்
திலகம் போன்றவன் 
திருமா வளமன்னன்; 
புகழும் அறிவும்
ஆற்றலும் வாய்ந்தவன் 
பொன்னேர் குணமன்னன். 4

சின்னஞ் சிறியவன்
என்னும் வயதினில் 
திருமா வளமன்னன் 
அன்னோ! இழந்தான்
பெற்றோர் அவர்தமை 
அறியாப் பருவமதில். 5 

ஆளும் உரிமையை
அன்புடன் ஏற்றனன் 
திருமா வளஅரசன் 
கேளும் கேளும்
பங்கா ளிகள்புரி
கெடுதியை என்சொல்வேன்! 6

ஏழாம் வயதில்
சிம்மா சனமதில் 
ஏறினன் இளவரசன் 
ஊழால் பகைவர்கள்
சிறையினில் அவன்தனை
உடனே அடைத்தனரே. 7 

செய்தி அறிந்தனர்; 
சினமது கொண்டனர் 
சோழப் பொதுமக்கள். 
உய்ந்திவர் போவதும்
உண்டோ எனவே 
உறுமினர் பொதுமக்கள். 8



48