திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 123: வரிசை 123:


; உரை விளக்கம்:
; உரை விளக்கம்:



===குறள் 1227 ( காலையரும்பி) ===
===குறள் 1227 ( காலையரும்பி) ===




:<small><b><font color="purple"> ( )</font></b></small>
:<small><b><font color="purple"> (மாலைப்பொழுதின்கண் இனையை ஆதற்குக் காரணம் என்னை என்றாட்குச் சொல்லியது.)</font></b></small>




<B>காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி</B> ( ) <B><FONT COLOR=" ">காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி </FONT></B>
<B></B> ( ) <B><FONT COLOR=" "> </FONT></B>


<B></B> (07) <B><FONT COLOR=" "> </FONT></B>
<B>மாலை மலருமிந் நோய்.</B> (07) <B><FONT COLOR=" ">மாலை மலரும் இந் நோய். </FONT></B>



<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: ]<br /> </big></B> </FONT>
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்.]<br /> </big></B> </FONT>




; இதன்பொருள்:
; இதன்பொருள்:
; உரை விளக்கம்:



; உரை விளக்கம்:


===குறள் 1228 ( அழல்போலு) ===
===குறள் 1228 ( அழல்போலு) ===

01:29, 20 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்

பரிமேலழகர் உரை

அதிகாரம் 123. பொழுது கண்டு இரங்கல்

அதிகார முன்னுரை
அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி அதனைக்கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' என்பது பற்றிப் பகற்பொழுது ஆற்றியிருந்தாட்கு உரியதாகலின், இது கனவுநிலையுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.


குறள் 1221 ( மாலையோ)

(பொழுதொடு புலந்து சொல்லியது. )


மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் ( ) மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்

வேலைநீ வாழி பொழுது. (01) வேலை நீ வாழி பொழுது.


[தொடரமைப்பு: பொழுது, நீ மாலையோ அல்லை, மணந்தார் உயிர் உண்ணும் வேலை.]

இதன்பொருள்
உரைவிளக்கம்


குறள் 1222 ( புன்கண்ணை)

(தன்னுட் கையாற்றை அதன் மேலிட்டுச் சொல்லியது. )


புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் ( ) புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்

வன்கண்ண தோநின் றுணை. (02) வன்கண்ணதோ நின் துணை.


[தொடரமைப்பு: மருள்மாலை, புன்கண்ணை, நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ.]


இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1223 ( பனியரும்பிப்)

( ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)


பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் ( ) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை துனி அரும்பித்

துன்பம் வளர வரும். (03) துன்பம் வளர வரும்.


[தொடரமைப்பு: பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்.]
]


இதன்பொருள்
உரை விளக்கம்



குறள் 1224 ( காதலரில்வழி)

( இதுவுமது)


காதல ரில்வழி மாலை கொலைக்களத் ( ) காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து

தேதிலர் போல வரும். (04) ஏதிலர் போல வரும்.


[தொடரமைப்பு: மாலை, காதலர் இல்வழி, கொலைக்களத்து ஏதிலர் போல வரும். ]


இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1225 ( காலைக்குச்)

(இதுவுமது )


காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் () காலைக்குச் செய்த நன்று என்கொல் எவன்கொல் யான்

மாலைக்குச் செய்த பகை. (05) மாலைக்குச் செய்த பகை.


[தொடரமைப்பு: யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்.]

இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1226 ( மாலைநோய்)

(இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவுக்கு உடம்பட்டது என்னை என்றாட்குச் சொல்லியது.)


மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத ( ) மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை யறிந்த திலேன். (06) காலை அறிந்தது இலேன்.


[தொடரமைப்பு: மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்.]


இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1227 ( காலையரும்பி)

(மாலைப்பொழுதின்கண் இனையை ஆதற்குக் காரணம் என்னை என்றாட்குச் சொல்லியது.)


காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி ( ) காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி

மாலை மலருமிந் நோய். (07) மாலை மலரும் இந் நோய்.


[தொடரமைப்பு: இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்.]


இதன்பொருள்
உரை விளக்கம்

குறள் 1228 ( அழல்போலு)

(இதுவுமது )


அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் ( ) அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி ஆயன்

குழல்போலுங் கொல்லும் படை. (08) குழல் போலும் கொல்லும் படை.


[தொடரமைப்பு: ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படை.]

இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1229 ( பதிமருண்டு)

( இதுவுமது )


பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு ( ) பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு

மாலை படர்தரும் போழ்து. (09) மாலை படர்தரும் போழ்து.


[தொடரமைப்பு:மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து, பதி மருண்டு பைதல் உழக்கும். ]


இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1230 ( பொருண்மாலை)

(இதுவுமது )


பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை () பொருள்மாலையாளரை உள்ளி மருள் மாலை

மாயுமென் மாயா வுயிர். (10) மாயும் என் மாயா உயிர்.


[தொடரமைப்பு: மாயா என் உயிர், பொருள்மாலையாளரை உள்ளி மருள்மாலை மாயும்.]


இதன்பொருள்
உரை விளக்கம்


பார்க்க:

திருக்குறள் அதிகாரம் 124.உறுப்புநலனழிதல்
திருக்குறள் அதிகாரம் 122.கனவுநிலையுரைத்தல்
திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்
[[]]  : [[]]  : [[]]  : [[]]