தமிழர் ஆடைகள்/025
இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள்
அரத்தம்
அரத்த முடீஇ அணிபழுப்பப் பூசி
திணை.மாலை.நூற்.மரு.144
நீலமும் அரத்தமும் வாலிழை வட்டமும்
பெருங். 1:42:208
புகைக் கொடிப்புத்தேள் பொருக்கென வூட்டி
அழற்கொடி அரத்த மறைத்தவோ எனவும்
பெருங். 2.19:148-49
அரணம்
மெய்புதை அரணம் எண்ணாது
பதி. 52:6
அரைசரு மமர் மலைந்தரணம் வீசினார்
சீவக. 777
அடுபடை யிளையரு மரணம் வீசினார்
சிவக.1847
அறுவை
வெறியுற விரிந்த அறுவை மெல்லணை
நற். மரு. 40
துறை போரு அறுவைத் தூமடியன்ன
நற். மரு.70
ஓடாப் பூட்கை யொன்பொறி கழற்கால்
இருநிலந் தோயும் விரிநூல் அறுவையர்
பதி. 4:4
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி
அகம். பாலை. 195
அறுவை, தூவிரி கடுப்பத் துவன்றி, மீமிசை
தண்பல விழிதரும் அருவி
புறம். 154
கால்கழி கட்டிலிற் கிடப்பித்துத்
தூ வெள்ளறுவை போர்ப்பிலதே
புறம். 286
தூ வெள்ளறுவை மாயோற் குறுகி
புறம். 291
களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை
புறம். 311
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன அறுவை நல்கி
பொரு. 82-83
காம்பு சொலித்தன்ன அறுவை யுடீஇ
சிறுபாண். 236
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்டறு வையர் வேண்டுவயிற் றிரிதர
நெடு. 34-34
தோமறு கடிஞை சுவன் மேலறுவையும்
காவுந்தி யையை கைப்பீலியும் கொண்டு
சிலப். 10:98-99
இறுமென் சாயனுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென்கோயாம்
அறுவை யொளித்தான் தானயர வயரும்
நறுமென் சாயன் முகமென் கோயாம்
சிலப். 17:23
நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும்
பால்வகை தெரியாப் பன்ன றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
சிலப். 14:205-8
வெள்ளிற் பாடையும் முள்ளீட்டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
மணி. 6:93
வண்ணவறுவையர் வளந்திகழ் மறுகு
மணி. 28:53
முழுதும் அறுவை பல மூடினரும்
நீல. 468
அறுவைக் கோதிய ஐவகை வண்ணத்து
பெருங். 2:5:128
அந்தரத் தறுவை வைப்பார் அந்தணர் அங்கை கொட்டி
சீவக. 1279
நுண்ணவிரறுவையன் நொசிந்த நோக்கினன்
சீவக. 2010
பொன்றிகழ் அறுவை சாத்திய பூங்கச்சுப் பொலிய வீக்கி
பெரிய. இயற்கை-11
மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே
பெரிய. திருஞான. 95
அந்நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்
பெரிய. நேசநாயனார். 2
ஆசு
காலாசோ டற வெறிந்த கனை கழற்கால்
சீவக. 2236
ஆடை
துவர் செய்யாடைச் செந்தொடை மறவர்
நற். 33
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவில் எயினர்
ஐங். பாலை. 363
பொலம்புரி யாடை வலம்புரிவண்ண
பரி. 3-88
ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும்
கலித். 18
ஆடை கொண்டொலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ
கலித். 72
உதிர்துகள் உக்க நின் ஆடையொலிப்ப
கலித்.81
அந்துவராடைப் பொதுவனோடு ஆய்ந்த, முறுவலாள்
கலித். 102
காயாம்பூக் கன்னிக் கருந்துவர் ஆடையை
கலித். 108
வேட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
புறம். 275
எள்ளே பருத்தியே எண்ணெயுடுத்தாடை...
... இன்புற்று வாழ்வான் இயைந்து
ஏலாதி. 50
ஐயமே, பிச்சை அருந்தவர்க் கூணாடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான்
ஏலாதி. 70
உடுத்தாடை நீருட்பிழியார்
ஆசாரக். 11
படைவரினும் ஆடை வளியுறைப்பப் போகார்
பலரிடை ஆடையுதிரார்
ஆசாரக். 36
உடுத்தாடை யில்லாதார் நீராட்டும்...
காண அரிய கண்
திரி. 71
அணியெல்லாம் ஆடையின் பின்
பழ. நா. 26
படுக்கை இவராயக் கண்ணும் உடுத்தாடை
உண்டி வினவுவாரில்
பழ. நா. 329
திரை நீராடை யிருநில மடந்தை
சிலப். 4:7
அலைநீராடை மலைமுலையாக
சிலப். 5:1
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து
சிலப். 7:25
பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய
சிலப். 11:50
புண்ணிய நறுமலராடை போர்த்து
சிலப். 13:173
ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்
சேடியர் செவ்வியிலேந்தினர் ஒருசார்
சிலப். 28:63-64
பொன்னிற் றிகழும் பொலம்பூவாடையன்
மணி. 5:61
ஆடை பற்றென வுரைத்த வவன்
நீல. 188
பூங்கமழ் காராடை போர்த்த வம்புத்தர்
நீல. 259
அத்திட்டாடை கோடலும்
நீல. 356
பொங்காடை போர்த்தார்க்கு
நீல. 470
நிலந்தோய்புடுத்த நெடுநுண்ணாடையார்
பெருங். 1:32:64
அணிகலப் பேழையும் ஆடை வட்டியும்
பெருங். 1:38:163
மாசிலருமணி மடைத்த வாடையர்
பெருங். 3:1:119
வண்ணவாடையன் வந்திவன் தோன்றி
பெருங். 5:4:38
அணியுமாடையுமணியும் நல்கி
பெருங். 5:4:94
வயிரக் கிடங்காடை மதிற் கன்னியது கவினே
சீவக. 105
ஆடை செம்பொன் அணிகலன்கள் யாவும்
யாரும் கவர்ந்தெழுநாள்
சீவக. 307
தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடையர்
சீவக. 482
நானக் கிடங்காடைநகர் நாகத்திடை
சீவக. 590
தெண்டிரை ஆடைவேலி இருநில மகட்கு
சீவக. 744
கலந்தெழு திரை நுண்ணாடைக் கடிக்கயமடந்தை
சீவக. 964
ஆய்ந்தளந்து இயற்றிய அத்துணாடையர்
சீவக. 1848
வண்ணப் பூமாலை சாந்தம் வாலணிகலன்களாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை காண்டலாற்
சீவக. 1893
உயிரை மதம்செய்யும் மதுத் தண்டொடு உடையாடை
சீவக. 1874
வேட்பன வடிசில் ஆடை விழுக்கலன் மாலைசாந்தம்
கோட் குறைவின்றாக்கி
சீவக. 2078
தோழர்க் கெல்லாமணி கலமடிசிலாடை, வேற்றுமையின்றி
வேண்டூட்டமைத்தனன்
சீவக. 2142
ஆய்ந்த முகிலாடைத் திங்கட்கன்னி ஆகாயமென்னும் அரிவை
சீவக. 2860
மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசித்துன்ன மூசிய ஆடையுடையாக
சீவக. 2929
உடுத்துங் களைந்த நின் பீதக வாடையுடுத்து
நாலா. திவ். பெரி. திருப். 9
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு
நாலா. திவ். பெரி. திருப். 3-4:2
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
ஆண். திருப். 27
பீதகவாடை மூடி பூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து
நம்மா. திருவாய். 1
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய்
நம்மா. திருவாய். 3:1:1
உடையார்ந்த வாடையன் கண்டிகையனுடை நாணினன்
நம்மா. திருவாய். 3:7:4
எண்ணில் பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே
நம்மா. திருவாய். 4:3:5
திருமார்பு வாய் கண் கை உந்தி காலுடை
யாடைகள் செய்ய பிரான்
நம்மா. திருவாய். 8:9:1
பொன்னொத்த வாடை
பெரு. திரு. மொழி. 6:5
பொன்னிற வாடையைக் கையில் தாங்கி
பெரு. திரு. மொழி. 6:8
பொங்கிளவாடை யரையில் சாத்தி
பெரு. திரு. மொழி. 6.9
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடை யொடும்
பெரி. திரு. மொழி. 1:7:3
சிற்றாடையும் சிறுப்பத்திரமும், இவை கட்டிலின்
மேல்வைத்துப் போய்
பெரி. திருமொழி. 3:3:5
கட்டி நன்குடுத்த பீதக வாடை
பெரி. திருமொழி. 3:6:10
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள் அல்லள்
பெரி. திருமொழி. 3:7:1
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து
பெரி. திருமொழி. 5:2:8
சக்கரமும் தடக்கைகளும் கண்களும் பீதக வாடையொடும்
செக்கர் நிறத்துச் சிலப்புடையாய்
பெரி. திருமொழி. 5:3:7
சிவந்த வாடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே
திருப்பான். அமலன். 2
அந்தி நிறத் தாடையும்
திருப்பான். அமலன். 3
பெண்ணின் வருத்த மறியாத பெருமாள் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிறே
நாச்சி-திரு. 3:1
பீதகவாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்
நாச்சி-திரு. 4:5
வெளிய சங்கொன்றுடையானைப் பீதக உடையுடையானை
நாச்சி-திரு. 4:8
துவரியாடை யார் மட்டையர் சமண்தொண்டர்கள்
நாச்சி-திரு. 2:1:6
காசையாடை மூடி யோடிக் காதல் செய்தான்
பெரிய. திருமொழி. 2:2:1
சேவடி கை திருவடிவாய் கண் சிவந்த ஆடை
பெரிய. திருமொழி. 2:10:9
பவ்வநீருடை வாடையாகச் சுற்றி
பெரிய. திருமொழி. 2:1:6
பொங்கு புணரிக் கடல் சூழாடை நிலமாமகள்
பெரிய. திருமொழி. 6:10:9
துவராடையுடுத்து ஒருசெண்டு சிலுப்பி
பெரிய. திருமொழி. 10:8:2
பொன்னின்மாமதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே
கம்ப. 113
ஓதம் நெடும் கடல் ஆடை உலகினில் வாழ்
கம்ப. 217
உடுத்த நீராடையள் உருவச் செவ்வியள்
கம்ப. ஆரணிய. 238
வண்ணமணி ஆடையுள மற்றும் உள பெற்றேன்
கம்ப. 4690
அஞ்சுவணத்தினாடை யுடுத்தாள்
கம்ப. சுந்தர 174
அண்ணன் வேலிராவணன் அரத்தவாடையன்
கம்ப. சுந்தர 369
எழு முகில் ஆடையா அகன்,
பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே
கம்ப. 6815
மாமதில் ஆடை இலங்கையாள்
கம்ப. 7182
நெய் கொள் சோரி நிறைந்த நெடுங்கடல்
செய்ய ஆடையள் அன்ன செஞ்சாந்தினள்
கம்ப. 9571
பிறவும் ஆடையும் சாந்தமும்
கம்ப. 9759
கொய்யுளைப் புரவி, திண்தேர் குஞ்சரம் ஆடை
இன்ன, மெய் உறக் கொடுத்த பின்னர்
கம்ப. 10511
ஆடை கைத்தலத் தொருத்தி கொண்டது
சூளா. 467
அருமணிக் கலங்களும் அரத்தவாடையும்
சூளா. 1722
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய
பெரிய. அமர். 29
அந்தரத்தமரர் போற்றும் அணிகிளர் ஆடைசாத்தி
சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவைசாத்தி
பெரிய. தடுத். 184
அரையிற் சரணத் துரி ஆடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளலகார்த்து விளிம்புசேர்த்தி
பெரிய. கண்ணப்ப. 61
யாப்புறு மென் சிறு மணி மேகலை யணி
சிற்றாடையுடன்
பெரிய. மானக். 13
ஆடைவீசி இருவிசும்பின் வெளிதூர்த்தார்
பெரிய. திருஞான. 259
சாலுமெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண்ஆடை வர்க்கம்
பெரிய. சாக்கிய. 12
பாலன பிறவும் ஏந்தும் பரிசளம் முன்பு செல்ல
பெரிய. ஏயர். 377
துவராடை படம் புனைவேடம் தவிரார் பசுபதியார்
பெரிய. சாக்கிய. 12
அம்பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடைசாந்தம் அடற்பரிமா
பைம்பொற் சுரிகை முதலான பெற்று
பெரிய. கழறிற்-63
ஆரம் நறுமென் கலவை மான்மதச் சாந்தாடை அணிமணிப்பூண்
சார எடுத்து வன்றொண்டர் சாத்தி
பெரிய. கழறிற்-153
எழுந்திரை மாகடலாடை இருநில மாமகள் மார்பில்
பெரிய. இடங்கழி-1
ஈரணி
மகளிர் ஈரணி புலர்த்தர, வையை நினக்கு மடை வாய்த்தன்று
பரி. 11:8-67
ஈரந்தணி ஆடையை எல்லி மாலையை
கலித். குறிஞ். 16
ஈரணி சிதையாதெம் இல்வந்து நின்றதை
மரு. 1
ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்து
மரு. 93
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மோடு
அகம். 166
இணர் துணை மகளிரொடு ஈரணி
அகம். 266
இளையரும் ஈர்ங்கட்கு அயர வுளையணிந்து
கார். நாற்பது - 22
நீரணி கொண்ட ஈரணி நீக்கி
பெருங். 1.42.143
ஈரணிப் பள்ளிப் புக்கருவினான்.
சீவக. 373
உடுக்கை
மரனார் உடுக்கை மலையுறை குறவர்
நற். 64
குன்றி யேய்க்கும் உடுக்கை
குறுந். கடவுள் வாழ்த்து
எரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கை
பரி. 1
புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு
பரி. 2
மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை
பரி. 4
பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே
பரி. 15
இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன
கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை
அகம். 285
மாசுணுடுக்கை மடிவாயிடையன்
புறம். 54
மாசொடு குறைந்த உடுக்கையள்
புறம். 159
உடுக்கையுலறி உடம்பழிந்த கண்ணும்
குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார்
நாலடி. 141
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
குறன். 788
உடுக்கை யிகவார்
ஆசாரக். 75
உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று
ஏலாதி. 9
உடுக்கை மருந்துறையுள்
கொடுத்து குறைத் தீர்த்தலாற்றி
பழமொழி. 338
புன்மயிர் சடைமுடிப் புலராஉடுக்கை
சிலப். 25. 126
சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை
நாலா. திவ். திருமன். சிறிய திருமடல் பாடல்வரி-1
பொருவிடையேழ் அடர்த்துகந்த, கரையினார்
துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை
நாலா. திவ். திருவாய். 4.8.4
உடுப்பு
தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர
மணி. 3:140
உடை
உடைபெயர்த்துடுத்தலொடு, கெழீஇய நான்கே
தொல். மெய்ப். 14
உருகெழு யானை உடை கொண்டன்ன
தகர் பிணியவிழ்ந்த தாழை வன்புதர்
நற். 299
பொன் ஒக்கும் உடையவை
பரி. 1.56
பாலன்ன மேனியான் அணிபெறத்தைஇய
நீல நீருடை போல
கலித். 124
பாவை தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூஉடைப் பொலிந்து
புறம். 136
தொன்றுபடுத்துளையொடு பருவிழைபோகி
நைந்து கரை பறைந்த என்னுடையும் நோக்கி
புறம். 376
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
புறம். 377
முது நீர்ப்பாசியன்ன உடைகளைந்து
புறம். 390
புகை முகந்தன்ன மாசில் தூஉடை
திருமுருகு. 138
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுடை
பெரும்.74
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
முல்லை. 59
உடைசெல்வம் ஊணொளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்
குறள். 939
ஊணுடை எச்சம் உயிர்க் கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர்ச் சிறப்பு
குறள். 1012
உடை நடை சொற் சோர்வு வைதல்
...குடிமைக்குத் தக்க செயல்
ஆசாரக். 49
உடையிட்டார் அணுகாரே செவ்வகைச்
சேவகர் சென்று
சிறு. மூலம். 61
பொன்னிறம் கொண்ட உடையினன்
சிலப். 22.67
சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்
சிலப். 26.25
நாணமு முடையும் நன்கனம் நீத்து
மணி. 3.88
ததர் வீழ்ப் பொடித்துக் கட்டிய வுடையினன்
மணி. 3.107
மரவுரியுடையன் விருச்சிகன் என்போன்
மணி. 17.2
மரவுரியுடையன்
சீவக. 1213
பூப்புடை அணிந்த பொய்கை
மணி. 2772
உயிரைமதம் செய்யும் மதுத் தண்டொடுடை ஆடை
சீவக. 1874
உடையும் கடியன ஊன்று வெம்பரற்களுளை
நாலா. திவ். பெரி. திரு. 3:2:9
உண்டியே உடையே உகந்தோடும்
இம்மண்டலத் தொடும் கூடுவதில்லை யான்
நாலா. திவ். 3:4
உடைமாடு கொண்டான் உங்களுக்கினி யொன்று
போதுமே
நாலா. திவ். 10:7
வியமுடை விடையினம் உடைதர மடமகள்
குயமிடை தடவுரை அகலமதுடையவர்
நாலா. திவ். 7-1
மின்னை, உடையாகக் கொண்டு அன்றுலகளந்தான் குன்றம்
குடையாக ஆகாத்த கோ
பேயாழ். 3.41
செய்யவுடையுந் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு
பெரு. திரு. 6.7
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்
செவ்வரத்த வுடையாடை அதன் மேலோர்
பெரிய. திருமொழி. 5.6.8
சிவளிகைக் கச்சென்கின்றாளால்
பெரிய. திருமொழி. 8:1:7
திருச் செய்யக் கமல வுந்தியும் செய்யகமலை மார்பும்
செய்ய வுடையும்
திருவாய். 8:4.7
தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக
உடையும் காட்டி
திருவாய். 10:3:8
உடையுயிர் யாவையும் உடையுமாலென்றான்
கம்ப. ஆரணிய. 242
சரியுடைச் சுடர்சாய்நிலம் சாய்வுற சாத்தி
கம்ப. 9790
அங்கையினயிற் படையர் ஆணுடையர்
சூளா. 861
மேயுடை அணிந்த கணி வேளையிது என்றான்
சூளா. 1098
பேரொளிப் பீதக வுடையர்
சூளா. 1879
கந்தை கீளுடை கோவணம் கருத்தறிந்துதவி
பெரிய. அமர். 3
ஊணும் மேன்மையில் ஊட்டி நற்கந்தைகீள் உடைகள்
யாணர் வெண்கிழிக்கோவணம் ஈதம் கேட்டும்மைக்
காணவந்தனம்
பெரிய. அமர். 11
முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீளுடை
கோவணம் அன்றி
பெரிய. அமர். 16
சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு
போர் முனையில்
ஏலாதி. 11
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை
வன்தோலார்
கண்ணப்ப. 7
உடைதோலும் சுரிகையுங் கைக் கொடுத்தான்
அன்றே
கண்ணப்ப. 53
முறைமை தந்த முதற்சுரிகை உடைதோலும்
வாங்கிக் கொண்டு
கண்ணப்ப. 54
பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு
செய்ததீவினை
திருஞான. 724
உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர்
திருஞான. 766
உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின்றுண்டோர்
திருநாவு. 85
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை
புனைந்து
ஏயர். 300
உத்தரியம்
உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி
நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை
கலித். மரு. 96
நாணுத்தரீகம் தாங்கி
பெருங். 4.16:40
இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த
வொல்கி
சீவக. 472
இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி...வருமுலை
தாங்கலாற்றா
சீவக. 835
அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்த
சீவக. 1783
உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம்
வைத்தார்
சீவக. 2457
உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்
நந்திக். 29
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே
கம்ப. 832
மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
கம்ப. 4011
திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த
கம்ப. 4294
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்திரியத் தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே
கம்ப. 4359
ஓயா அருவித் திரள் உத்திரியத்தைஒப்பத்
கம்ப. சுந்தர. 41
உத்தரீயங்களும் சரிய வோடுவர்
கம்ப. சுந்தர. 146
அஞ்சு வணத்தினுத்தரியத்தாள லையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளிராரத்தண் கொண்டான்
கம்ப. சுந்தர. 174
நீத்த வெள்ளருவியினி மிர்ந்த
பானிறப்பட்டு யுத்தரியம் பசப்புற
கம்ப. சுந்தர. 411
உழைபுகு செப்பின் ஒளிதர மறைத்த
உந்தரீயத்தினர் ஒல்கி
கம்ப. சுந்தர. 421
கோசிகத்தினிலுற்ற கொழுங்கனல்
தூசினுத்தரி கத்தொடும் சுற்றுறா
கம்ப. சுந்தர. 1205
சுத்தி வீழும் அருவித்திரள் சாலும்
உத்தரீகம் நெடுமார்பின் உலாவ
கம்ப. சுந்தர. 6991
ஊசல் நீங்கினர் உத்தரிகத் தொடுதாக வீசினர்
கம்ப. சுந்தர. 8262
மீது புனை உத்தரிய வெண்துகில் நுடங்க
பெரிய. தடுத். 30
யார்க்கும் மிக்கான் மிசையுத்தரியத் துகில்
தாங்கி மேற்சென்று
பெரிய. தடுத். 39
பொன்னாரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர்
பெரிய. தடுத். 117
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே
பெரிய. திருஞான. 95
நற்றிரு உத்தரீய நறுத்துகில் சாத்தி
பெரிய. திருஞான. 1209
உத்தரிய வெயிலுந்திய வெண்பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்
பெரிய. ஏயர். 49
மறையோரெல்லாம் உத்தரியம், விண்ணில்
ஏறவிட்டார்த்தார்
வெள்ளானைச். 13
ஒலியல்
உடையும் ஒலியலும் செய்யை
பரி. 19.97
உடைக்கியைந்த வொலியற்றாலூன்
றருவார்க்குணர்த்துமால்
நீல. 173
கச்சம்
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி
மது. 436