தமிழர் ஆடைகள்/026
கச்சு
பெருங்கச்சு நிறீஇ
நற். 220
தண்பனி வைகிய வரிக் கச்சினனே
ஐங். 206
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்
அகம். 76
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
... ... ... புனயைந்தாடும் அத்தி
அகம். 376
பொருகணைத் தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவு வரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரைபூர் பாம்பின் பூண்டு புடைதூங்க
பெரும். 70-72
இரவு பகற் செய்யும் திண்பிடி வொள்வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்
முல்லை. 46-47
நிறங்க வரிபு புனைந்த நீலக் கச்சினர்
மதுரை. 639
துளை யெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
சிலப். 12.59-60
கச்சினர் கண்ணியர் கதிர் வென் வளையினர்
பெருங். 1.34:121
கண்ணியும் கழங்கும் கதிர் முலைக் கச்சும்
பெருங். 1.34:162
கச்சி யாப்புறுத்த கால் வீங்கின முலை
பெருங். 1.34.202
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்
பெருங். 1.38:169
இலைப் பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலைக் கச்சிளமுலை முகத்திடையப்பி
பெருங். 1.40:143-44
சித்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும்
பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும்
பெருங். 2.5:143-44
கச்சுப் பிணியுறுத்துக் கண்டகம் பூண்ட
பெருங். 3.5:108
வெண்பூத்துகிலும் செம்பூங்கச்சும்
சுரிகையும் வாளும் உருவொடு
புணர்ந்த அணியினராகி
பெருங். 3.17:127-29
பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும்
உத்திப் பூணும் உளப்படப் பிறவும்
பெருங். 3.17:165-66
அரை விரித்தசைத்த அம்பூங் கச்சொடு
போர்ப்புறு மிக்கோள் யாப்புறுத்தசைஇ
பெருங். 3.17:171-2
பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர்
பெருங். 3:20.3
கலாவப் பல்காழ் கச்சு விரிந்திலங்க
பெருங். 5.1:138
கண்ணியன் கழலினன் கச்சினன் தாரிகை
பெருங். 5.4:36
தேங்காத மன்னர் திரிதோளிணைச் சிக்க யாத்த
பூங்கச்சு நீக்கி பொறி மாண்கல நல்லசேர்த்தி
சீவக. பதி. 16
கச்சுலா முலையினார்ச் கணக்காகிய
சச்சந்தன் என்னும் தாமரைச் செங்கணான்
சீவக. 157
வெங்கட் கதிர் முலைக் கச்சின் வீக்கி
சீவக. 459
கால்பரந்திருந்த வெங்கட் கதிர்முலைக் கச்சின் வீக்கி
சீவக. 541
வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர்.
சீவக. 632
சுரிகை அம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கி
சீவக. 698
முகிழ் முலைக் கச்சின் வீக்கி
சீவக. 971
வண்ணப் பொற் கடகமேற்றா வார்கச்சிற் றானை வீக்கா
சீவக. 978
பொற்கச்சார்ந்த பூணணி பொம்மன் முலையாளை
சீவக. 1060
கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலின்
சீவக.1092
வரிக்கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன
சீவக. 1133
கச்சற நிமிர்ந்து மாந்தர்க் கடாவிடு களிறுபோல்
சீவக. 1153
கவள யானையினுதற்ற வழுங் கச்சொத்தவே
கச்சு விரித்து யாத்த கதிர் முலையர் மணியயில்வாள்
சீவக. 2015
கருங்கணிளமுலை கச்சற வீக்கி மருங்குல் தளர
சீவக. 2116
பெரும் புறத் தலமரப் பிணித்த கச்சினர்
சீவக. 2224
கச்சொடு பொற் சுரிகை காம்பு கனகவளை
நாலா. திவ். பெரி. திரு. 1:2:8
செங்கச்சு கொண்டு கண்ணாடையார்த்து
நாலா. நாச்சி. திரு. 2:4
தாளுண்ட கச்சின் தகையுண்ட முலைக் கண்மீது
வாளுண்ட கண் நீர் மழையுண்டென வாரநின்றாள்
கம்ப.988
முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற
கம்ப. 1070
அலம் வரு நிழல் உமிழ் அம்பொன் கச்சினால்
கம்ப. 1308
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடைதோன்ற ஆர்த்து
கம்ப. 1809
கொள்ளுமேவு திசையானையின் மணிக் குலமுடைக்
கற்றை மாகணம் விரித்து வரிக்கச்சொளிரவே
கம்ப. ஆரணிய. 15
கச்சும் வாளும் தம் காறொடர்ந்து ஈர்ப்பன காணார்
அச்ச மென்பதொன்றுருவு கொண்டால் எனவழிவார்
கம்ப. ஆரணிய. 501
சிந்து ராகத்தின் செறிதுயில் கச்சொடு செறிய
சுந்தர. 1085
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தான் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி
கம்ப. 9787
பொன்றுன்னிய உடையினர் துதைந்த கச்சினர்
... ... ... ... ... ... ... ... ...
அன்னவர் அடிமுதல் காவன் நண்ணினார்
சூளா. 83
வண்டினம் பாடு மாலையன் வரித்த கச்சினன்
சூளா. 1319
உருவிய வாளினன் உடுத்த கச்சினன்
சூளா. 1380
கஞ்சுசு முகத்த முலைகச்சு மிக வீக்கி
சூளா. 1796
கச்சது கடிந்தே
கல். 45-4
ஆர்கொல் பொர அழைத்தார் என்றரியேற்றிற் கிளர்ந்து
சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடைமேல் வீக்கி
பெரிய. ஏனாதி. 11
கச்சை
அரைச் செறி கச்சை யாப்பழித்தசைஇ
நற். முல். 21
நீலக் கச்சைப் பூவாராடை பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
புறம். 274
காவெரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரிக் கச்சைப் புகழோன் தன்முன்
சிறு. 238-39
வண்ணவரி வில்லேந்தி அம்பு தெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி
குறிஞ். 124-25
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
சிலப். 5:141-2
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக்
கச்சை யானைக் காவலர் நடுங்க
சிலப். 26:230-31
முரசம், கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
மணி. 1:28
பொற்கச்சற வீசிக் கதிந்தெழுந்த தனம்
தஞ்சை. 235
கையார் கடகத்துக் கதிர் வாட்கச்சையர்
பெருங். 1.37:7
செம் பொற் கச்சையர்
பெருங். 1.39:31
வரிக் குப்பாயத்து வார் பொற்கச்சையர்
பெருங். 1.40:378
மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்
பெருங். 1.4:198
செறிமென் கச்சை சேர்ந்த அல்குலர்
பெருங். 1.43:126
வீக்கிய கச்சையர்
பெருங். 1.46:18
உற்றோனுற்ற உறுகண் டீர்க்கென
கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்
பெருங். 1.46:96-7
திண்மை செறிவில் சேடக மகளிர்
தன்மை கடுக்குந் தானைக் கச்சையர்
பெருங். 1.46:242-43
வாடாத் தாரினர் சேடார் கச்சையர்
பெருங். 2.6:124
குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்
பெருங். 2.18:18
நீலக் கச்சை நிறைகழல் மறவரை
பெருங். 3.17:237
தேனெறி குன்ற மொத்த திண் கச்சை துணிந்த
வேழம்
சீவக. 800
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
சீவக. 939
கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணி அணிந்து
சீவக. 1836
கச்சையங் கடகரி கழுத்தின் கண்உற
கம்ப. 1424
ஆயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
சூளா. 92
கச்சை யானை மானவேற் கண்ணிலங்கு தாரினான்
சூளா. 139
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
சூளா. 376
வரிந்த கச்சைய னொருவன் வந்து வண்டு
இரிந்து பாய
சூளா. 583
மணித் தொடர் மருங்கின் வீழ்த்து
வரிபுரிக் கச்சை வீக்கி
சூளா. 913
கட்டிய கழலார் தாழ்ந்த கச்சையர் கனலும்
வாளர்
சூளா. 916
கச்சையங் களிநல் யானை காவலன் கனன்று
சொன்னான்
சூளா. 1157
கச்சையங் கவிற் றோடேனைக் கவனமா
வலத்தினாலும்
சூளா. 1189
அச்சுவக் கிரீவனுக்கு இளைய காளையர்
கச்சையங் கருங்களி யானை வல்லவர்
சூளா. 1260
கைவலப் படையர் கழலர் கச்சையர்
சூளா. 1270
கச்சையர் கருங்கழலர் காலனையு நோனார்
சூளா. 1279
வரிந்துவீழ் கச்சையின் வளைந்த தாடியன்
சூளா. 1420
கஞ்சுகம்
கஞ்சுக முதல்வர் ஈரைந் நூற்றுவர்
சிலப். 27:188
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்
சிலப். 28:80
கஞ்சயன் முதலாத் தலைக் கீடு பெற்ற
கஞ்சுக முதல்வர் ஈரைந் நூற்றுவரும்
சிலப். 26:137-38
கஞ்சுக மாக்கள் எஞ்சா நாவினர்
சிலப். 26:166-67
காவலற் றொழுது கஞ்சுகனுரைப்போன்
மணி. 25:11
கைதொழுதிறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
மணி. 28:178
காவன் மாக்களும் காஞ்சுகி முதியரும்
பெருங். 1.44:111
காஞ்சுகி முதியர்
பெருங். 1.46:318
காஞ்சுகி முதியர்
பெருங். 1.47:167
அச்சுறு நோக்கினறுபது கழிந்த
கஞ்சுகி மாக்கள் சோர்ந்து புடைகாப்ப
பெருங். 3.5:109-10
நண்பிற் றிரியாது பண்பொடு புணர்ந்த
காஞ்சுகி மாந்தரும் தாம் சென்று தருகென
பெருங். 4.15:145-6
காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி
பெருங். 4.16:45
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால்
சாதகர் என்னவும் தகைத்து அம்மாலையே
கம்ப. 626
தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்
கம்ப. 880
கற்றைச் சுடர் விட்டெரி கஞ்சுகியான்
கம்ப. ஆரணிய. 83
மின்னுடை வேத்திரக் கையர் மெய்புகத்
துன்னிடு கஞ்சுகத் துகிலர்
கம்ப. ஆரணிய. 569
முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
வெற்று அனல் பொழி கண்ணினன்
கம்ப. ஆரணிய. 6926
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாமக்
கஞ்சுகத்தர் சுதை பற்றிய கையர்
கம்ப. 7000
கஞ்சுகி அயல் நின்றானை, ஈண்டு நம் தூதர் தம்மை
கம்ப. 7404
கஞ்சுகியவர் கண்மெய் காவல் ஓம்பினார்
சூளா. 92
தொண்டை தொலைவித்தத் துவர்வாய் மகளிர் சூழக்
கண்டு வளர் தாயரொடு கஞ்சுகியவர் காப்ப
சூளா. 867
கஞ்சுகி மாந்தரும் காவன் முதியரும்
சூளா. 1648
விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர்
கஞ்சுகி அவரொடு மிழிந்து
சூளா. 1276
கஞ்சுக முகத்த முலைக்கச்சு மிக வீக்கி
சூளா. 1796
அரசனுக்கு வெப்படுத்தது என்றருகு கஞ்சுகிகள்
உரைசெயப் பதைத்து ஒருதனித் தேவியர் புகுத
பெரிய. திருஞான. 710
ஆம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க
சிறுத். 31
கம்பல்
தீருத்தறைந்த தலையுந் தன் கம்பலும்
கலித். 65
கம்பலம்
கம்பலத்தன்ன மைம்பயிர்த்தா
நற். 24
கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானம் கோலி
சீவக. 837
சேண் குலாம் கம்பலம் செய்ய தொன்றனால்
மாண் குலாங் குணத்தினாள் மறைத் திட்டாளரோ
சீவக. 2233
செந் நெருப்புணுஞ் செவ்வெலிம் மயிர்
அந் நெருப்பளவாய் பொற் கம்பலம்
மன்னருய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
சீவக. 2686
நிலவிய தாது பொங்க நீண்மலர் மணலிற்போத்துக்
கலவியிற் படுத்த தாப்பொற் கம்பல மொத்த
தன்றோ
சீவக. 2711
கருவி
கையமைத் திளைஞருங் கருவி வீசினார்
சீவக. 2214
கலிங்கம்
கலிங்கம் துயல்வர, செடி தொடிதெளிர்ப்ப வீசி
நற். 20
புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
நற். 90
மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும்
நற். 380
கழுவுறு கலிங்கம் கழாஅதுடீஇ
குறுந். 167
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
பதி. 2:2
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
பதி. 8:6
அல்கலைசில் பூங் கலிங்கத்தள் ஈங்கிதோள்
நல்கூர்ந்தார் செல்வ மகள்
கலித். 55
காதல் கொள் வதுவை நாட்கலிங்கத்துள் ஒடுங்கிய
கலித். 69
ஒருத்தி அடிதாழ் கலிங்கம் தழீஇ ஒருகை
முடிதாழ் இருங்கூந்தல் பற்றி
கலித். 92
கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்
புறம். 86
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ
புறம். 136
பாம்புரியன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா
ஒண் பூங்கலிங்க முடீஇ
புறம். 283
நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ
புறம். 392
பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ
புறம். 393
பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கம்
புறம். 397
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கில் மிசை அசைஇயது ஒருகை
திருமுருகு. 109
காமைஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
சிறு. 85-86
நிழல் திகழ் நீலம் நாகம் நல்கிய கலிங்கம்
சிறு. 95
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்
இரும் பேரொக்கலோடு ஒருங்குடன் உடீஇ
பெரும். 469-70
வெயிற் கதிர் விழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கரன்ன சிவந்து நுணங்குருவிற்
கண் பொரு புகாஉ மொண்பூங்கலிங்கம்
புரளும் தானை
மது. 431-33
பொன்னுரை காண்மரும் கலிங்கம் பகர்நரும்
மது. 513
மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப
மது. 554
சோறமைவுற்ற நீருடை கலிங்கம்
மது. 721
காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை
நெடு. 134-35
அம்மாசூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு
நெடு. 146
இழைமருங்கறியா நுழை நூற்கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ
மலை. 561
கோடிக் கலிங்கமுடுத்து குழல் கட்டி
நீடித் தலையை வணங்கி
சிலப். 21:32
நுரையென விரிந்த நுண் பூங்கலிங்கம்
சிலப். 22:21
மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்திளையோர்
பெருங். 1.35:120-21
பட்டியற் கலிங்கமொடு பாசிழை நல்கி
இலைத் தொழிற் றடக்கையள்
பெருங். 1.37.156-57
கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கி
பெருங். 1.37:239
கலிங்க வட்டியும் கலம் பெய் பேழையும்
பெருங். 1.38:285
அரவிற் பரந்த அல்குல் மீமிசைக்
கலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம்
பெருங். 1.42:140-41
கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையினன்
பெருங். 1.46:97
பையர வல்குற் பவழப்பல்காசு
கைபுனை கலிங்கத்து ஐது கலந்து ஒன்றி
பெருங். 14.6:259-60
காடிக் கலந்த கோடிக் கலிங்கம்
கழும மூட்டும் நறும் புகை
பெருங். 1.54:9-10
நுரைபுரைக் கலிங்கம் ஒருமுலை புதைப்ப
பெருங். 2.5:86
பானீர் நெடுங்கடல் பனிநாள் எழுந்த
மேனீராவியின் மெல்லிதாகிய கழுமடிக் கலிங்கம்
பெருங். 2.7:154-6
கையமைத்தியற்றிய கலிங்கத் துணியினர்
பெருங். 3.1:99
கண்ணெழிற் கலிங்கம் திண்ணென அசைத்து
பெருங். 3.9:61
நுரைவிரித்தன்ன நுண்ணூற் கலிங்கம்
பெருங். 3.17:170
கல்லுண் கலிங்கம் கட்டிய அரையினன்
பெருங். 4.7:158
கல்லுண் கலிங்கம் நீக்கி
பெருங். 4.16:33
உடுத்தாள் கற்றோய் கலிங்கம்
உரவோன் சிறுவன் உயர்கெனவே
சீவக. 353
மின் விரித்தனைய தொத்து விலைவ ரம்பறியலாகா
இன்னுரை கலிங்கம் ஏற்ப
சீவக. 697
வழங்கு வங்கக் கலிங்கக் கடகமும்
சீவக. 863
தேம்புகை யுள்ளுறவுண்ட கலிங்கமுடுத்தபின்
சீவக. 1476
கன்னிக் கலிங்கமகிலார்ந்து கவவிக்கிடந்த குறங்கினாள்
சீவக. 1658
வந்துபனி வார்ந்து முலைக் கலிங்கமது நனைப்ப
சீவக. 1785
காதிற் கடிப்பிட்டு கலிங்க முடுத்து
நாலா. திவ். பெரிய. திரு. 10:8:1
கால் என, கடுஎன, கலிங்கக் கம்மியர் நூல்என
கம்ப. 9120
ஒட்டிய கலிங்கந் தாண்மேல் திரைத்துடுத்து
சூளா. 842
ஊதாவியானுடங்கு மொள்ளரத்த நுண்கலிங்க
மொன்று சேர்த்தி
சூளா. 1538
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
கலிங். 63
ஒரு கலிங்கம் ஒருவன் உடுத்தாதே
கலிங். 454
அரைக் கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர்
கலிங். 466
வீழ்ந்த கலிங்கர் நிணக் கலிங்கம்
விரித்து விரித்துப் புனையீரே
கலிங். 509
கலை
பட்டார் கலையுடையும்
நீல. 130
முலைமிசைக் கச்சொடு கலையும் மூட்டுஅற
கம்ப. 1070
நீள்கலை தாங்கலர்
கம்ப. 1485
கலைபுனை துகிலும் தோடும் ஒழிய போய்க் கரை கொள்வாரும்
சூளா. 1694
காலு மொரொன்றுடையர் கலையிலர்
சூளா.1975
கவசம்
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
புறம். 13
மெய்புகு கவசமும்
சிலப். 14:169
கவசம் வீழ்ந்த சாமரையற்ற
சீவக. 797
புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம்கீறி
சீவக. 799
வின்மரிய தோள்விசயத் தத்தனுயிர்க் கவசம்
சீவக. 1792
பொன்னணிக் கவசமின்ன
சீவக. 2270
மெய்புகு பொன்னணி கவசம் ஒப்பன
சீவக. 2819
கவசமா யாருயிராய் கண்ணாய் மொய்த்தவமாய்
......... காப்பானை
கம்ப. ஆரணி. 99
கழலினர் தாரினர் கவச மார்பினர்
கம்ப. ஆரணி. 404
உரம்படர் தோளின் மீளாக்
கவசமிட்டுடைவாள் ஆர்த்தான்
கம்ப. ஆரணி. 421
சிலையன் வீரக் கவசத்தன்
கம்ப. ஆரணி. 422
கைகள் வாளொடு களப்பட அழுத்தற கவச
மெய்கள் போழ்பட
கம்ப. ஆரணி. 443
கேடகத் தடக்கைய கிரியின் றோற்றத்த
ஆடகக் கவசத்த கவசமாடுவ
கம்ப. ஆரணி. 480
நிச்சயமென்னும் கவசத்தால்
கம்ப. ஆரணி. 503
கருவியோடுவன்கச்சையுங் கவசமும் கழல
கம்ப. ஆரணி. 511
காய்ந்த வெஞ்சரம் நிருதர் தம்கவசமார்புருவ
கம்ப. ஆரணி. 512
கவசம்படர் மார்பிடைச் சுற்றினான்
கம்ப. 7240
பூஇயல் மீன் எலாம் பூத்த வான் நிகர்
மேவு இரும் கவசம் இட்டு இறுக்கிவீக்கினன்
கம்ப. 7254
ஆரத்தொடு கவசத்து உடல் பொடிபட்டுஉக
கம்ப. 7316
அள்ளாடிய கவசத்து அவிர் மணி அற்றன
கடிப. 7320
சூர் இழந்து வன்கவசமும் இழந்து தும்பு இழந்து
கம்ப. 7377
கற்றை அம்சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான்
கம்ப. 7385
இட்டம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான்
கம்ப. 7474
நல் நெடுங் கவசத்து நாமவெங்கணை
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான்
கம்ப. 7711
கண்ணுதல் பெருங் கடவுள் தன்
கவசத்தைக் கடந்தில கதிர் வாளி
கம்ப. 7732
காந்து வெஞ்சுடர்க் கவசம் அற்று உகுதலும்
கம்ப. 7734
பொன் தாள் கவசம் புகுதர, முகிலின் நின்றான்
கம்ப.7875
வில் இடை அறுத்து, வேல்துணித்து வீரர்தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து
கம்ப. 7962
நொய்து, அவன் கவசம் கீறி நுழைவன
கம்ப. 8050
நூறுகோல் கவசம் கீறி நுழைதலும்
கம்ப. 8051
எழுத்து அற்றார் கவசம் அற்றார்
கம்ப. 8231
ஏழ் இரு நூறு வாளி
இலக்குவன் கவசத்து எய்தான்
கம்ப. 8247
ஆறுநூறு அம்பு செம்பொன்
கவசம் புக்கு அழுந்த எய்தான்
கம்ப. 8249
தோளின்மேல் மார்பின் மேலும்
சுடர்விடு கவசச் சூழல்
கம்ப. 8250
கண்ட நாணும் கழலும் கவசமும்
.........
விண் தலத்தினின் மீன் என வீழ்தலால்
கம்ப. 8270
கையினால் பெரிய அம்பால்
கவசத்தைக் கழித்து வீழ்த்தான்
கம்ப. 8302
கவசத்தைக் கழித்து வீழ்ப்பக்
காப்புறு கடனின் றாகி
கம்ப. 8303
அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று
அற்று அருகின
கம்ப. 8419
துவசம் அன்ன தம் கூர்உகிர்ப்
பெருங்குறி தோள் தோள்மேல்
கவசம் நீங்கினர்
கமப். 8498
அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம்பகழி நாட்டி
தம்பி தன் கவச மீதே இரட்டி
கம்ப. 8552
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சோர
கம்ப. 8554
வடிநெடுஞ்சிலை அறும் கவசமார்பு அறும்
கம்ப. 8623
கங்கணத் தொடு கலசமும் மூட்டு அறக் கழல
வெங்கடுங்கணை ஐஇரண்டு உருமென வீசி
கம்ப. 8650
தனுவும் வெங்கணைப் புட்டிலும் கவசமும்
கம்ப. 8638
கைச்சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும்
கம்ப. 9077
மின்மின் கொள் கவசம் இட்டான்
கம்ப. 9154
ஏமத்தடங் கவசத்து இகல் அகலத்தன
கம்ப. 9184
கலை வெங்கணை, கவசம் புக்கு ஆகமும் கழன்று ஓடிட
கம்ப. 9188
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அக்கணை கழிய
கம்ப. 9193
விள்ளா நெடுங்கவசத்திடை நுழையாது உக வெகுண்டான்
கம்ப. 9194
நெடுங்கவசத்தையும் குலையாச் செல்லும்
கடுங்கணை யாவையும்
கம்ப. 9196
ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில
கம்ப. 9274
ஆயிடை இளையவன் விடமனையான்
அவன் இடு கவசமும் அழிவுபடத் தூயினன்
கம்ப. 9275
தூக்கிய துணிவாங்கி தோளொடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவசபாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி
கம்ப. 9321
கருணை அம் கடலே அன்ன
எல் ஒளி மார்பில் தீராக் கவசம் இட்டு
கம்ப. 9505
கண்ணனே எளியேன் இட்டகவசமே
கம்ப. 9507
சொல் அறுக்கும் வலிஅரக்கர் தொடுகவசம்
துகள் படுக்கும்
கம்ப. 9537
அணிகண்டிகை கவசம் கழல் திலதம் முதல் அகலம்
கம்ப. 9549
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டிச்
செருவில் இந்திரன்தந்த பொன் கவசமும் சேர்ந்தான்
கம்ப. 9786
ஒருதன்னின் பின்ன கவசத்த பொருள் இல்லை
கம்ப. 9820
வில் ஒன்றால கவசம் ஒன்றால்
கம்ப. 9859
கருங்கணைப் புட்டிலும் கவசம் தானும் மற்று
இடம்படு சுரிகையும் சேர ஈந்தவன்
கம்ப. 10375
மடுத்த வாளும் கேடகமும் கவசக் கண்ணு மார்பகமும்
மடுத்துக் குத்தினாற் போலக் கழிந்தது அம்பு
சூளா. 1350
காம்பு
கச்சொடு பொற்சுரிகை காம்பு கன (க) வளை
உச்சி மணிச் சுட்டி
நாலா. திவ். பெரி. திரு. 1:3:8
கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு
துகிலவை கீறி
நிச்சலும் தீமை செய்வாய்
நாலா. திவ். பெரி. திரு. 2:7:3
காம்பொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்
தேவா. சுந். 46:2
காழகம்
கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால்
கலித். மரு. 73
ஒருத்தி வரியார் அகலல்குற் காழகம்
ஒருத்தி அரியார் நெகிழ்த்தணி சுறாதட்ப
கலித். மரு. 92
நீயே வினை மாண் காழகம் வீங்கக் கட்டி
புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே
கலித். பாலை. 7
களிறு மேற் கொள்ளவும் காழக நீப்பவும்
புறம். 41
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலரவுடீஇ
திருமுருகு. 183-84
காழகம் செறிந்த உடையினன்
சிலப். 22:91
ஒண்ணிறக் காழகம் சேர்ந்த உடையினன்
சிலப். 22:98
காளக உடையினன் கந்து நாமனும்
சீவக. 320
காழகமூட்டப்பட்ட காரிருட் டுணியு மொப்பான்
சீவக. 1230
காழம்
காழமிட்ட குறங்கினன்
கம்ப. 650
குப்பாயம்
வரிக் குப்பாயத்து வார்பொற் கச்சையர்
பெருங். 1.40:378
வெங்கண் நேர்க்கிற் குப்பாய மிலேச்சனைச்
செங்கண் தீவிழியா
சீவக. 438
நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே
சீவக. 678
குப்பாயமென நின்று காட்சி தரும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே
நாலா. திவ். பெரி. திரு. 3:5:6
கோர்த்த முத்தின் குப்பாயப் புகர்
மால்யானைக் கன்றே போல
நாச்சி. திரு. 14-4
கூறை
அத்திட்ட கூறை அரைச் சுற்றி வாழினும்
பத்தெட்டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
நாலடி. 281
ஊணொடு கூறை...மாணொடு கேட்டு
ஏலாதி. 63
கருக்கினால் கூறை கொள்வார்
பழமொழி. 321
நாறைங் கூந்தல் நடுங்கு துயரெய்தக்
கூறை கோட்பட்டுக் கோட்டு மாவூரவும்
சிலப். 15:98
படுத்துடன் வைத்த பாயற்பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள்ளெரியுறாஅ
மணி. 16:29-30
பேனறாக் கூறை பெருமுருகு நாறுமேல்
நீல. 256
கூறை யெய்தலும்
நீல. 355
செங் கூறையாய்
நீல. 534
கானெடு மனையும் கட்டுறுத்தியாத்த
கூறை, வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்
தரும தருக்கர் தற்புறம் சூழ
பெருங். 1.36:227-29
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை ஓடு கோடல்
சீவக. 1427
நண்ணாச் சிறுகூறை பாகமோர் கையாக உடுத்து
சீவக. 2625
கூறை சோறிவை தந்தெனக் கருவி
நாலா. திவ். பெரிய. திரு. 7:7:8
கோலப் பணைக் கச்சும் கூறையுடையும்
நாலா. திவ். பெரிய. திரு. 3:3:7
பூநிற கூறைசுற்றினாள் போல்
கம்ப. 6772
வேசியர்கள் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற
கம்ப. 10466
வெற்றரைச் சமணரோடு விலையுடை கூறை போர்க்கும் நற்றர்
தேவா. திருநா. 68:9
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே
தேவா. திருநா. 77:9
குறியினின் றுண்டு கூறையிலாச்
சமண் நெறியை விட்டு
தேவா. திருநா. 190:4
ஈறில் கூறையனாகி யெரிந்த வெண்நீறு பூசி
தேவா. திருநா. 211:5
தங்கள் கூறை யொன்றின்றியே
...... அமணராற்
தேவா. சுந். 33:9
இம்மையே தரும் சோறும் கூறையும்
தேவா. சுந். 34:1
குற்றொருவரைக் கூறைகொண்டு
கொலைகள் சூழ்ந்த களவெலாம்
தேவா. சுந். 35:4
கூறை கொண்டு ஆறலைக்குமிடம்
தேவா. சுந். 49:1
உயிர்க் கொலை பலநேர்ந்து நாடொறும்
கூறை கொள்ளுமிடம்
தேவா. சுந். 49:3
பீறற் கூறையுடுத்து
தேவா. சுந். 49:4
கொய்சகம்
மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம்
மருங்கு உறச் சேர்த்தி
கம்ப. 9788
கோதையுங் குழைவின் பட்டின்
கொய்சகத் தலையுந் தாழ
சூளா. 1640
கோசிகம்
பைங்காற் பாதிரி போது பிரித்தன்ன அங்கோசிகம்
பெருங். 1.42:204
அங்கோசிக ஆடை பூத்தன பாதிரி
சீவக. 1650
களிசெய்கோசிக நீர் விழக் கடிமாலை மேற்றொடர்ந்து
சீவக. 1673
கோசிகத்தினுலுற்ற கொழுங்கனல்
கம்ப. சுந்தர. 1205
முறைவிரித் தன்ன முறுக்கிய
கோசிக மருங்கில்
பிறைவிரித்தன்ன வெள் எயிற்று
அரவமும் பிணித்து
கம்ப. 9788
பொற்பமை செங்கோடிக மொடு ஆடை புதைவுற்ற பேழை
சூளா. 870
கோடி
கோடி கடையுள் விரியார்
ஆசாரக்கோவை-44
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல்
சிலப். 11:45
கோடி ஏந்தினர் பட்டேந்தினர்
சிலப். 20:14
கோடி மூடியெடுப்பதன் முன்னம்
கௌத்துவ மூடைக் கோவிந்தனோடு
நாலா. திவ். பெரி. திரு. 4:5:8
மந்திரக் கோடியுடுத்தி
அந்தரிசூட்டக் கனாக் கண்டேன் தோழீநான்
நாச்சி. திரு. 6:3
உயர்த்த கோடி கொண்டருளும்
பெரிய. அமர். 28