திராவிடர் நிலை
தோற்றம்
திராவிடர் நிலை
அறிஞர் அண்ணா
ஏரகம்
80, கசபதி நாயுடு தெரு,
சென்னை-30.
- ஏரகம்—1
- சூன், 1979.
- ★
- விலை
- உரூபா இரண்டு
1945ஆம் ஆண்டு குடந்தை நகரில், திராவிடர்
கழகக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள்
ஆற்றிய உரையின் நூல் வடிவம் இது. இது
1949ஆம் ஆண்டில் அரசால் தடைசெய்யப் பட்டது.
இன்று, 1979ஆம் ஆண்டில் திராவிட இன அரசு
அத் தடையை நீக்கிப் பெருமை பெற்றுள்ளது.
தடை நீக்கிய முதலமைச்சர் புரட்சித் தலைவர்
எம். ஜி. ஆர். அவர்களுக்கும், அவரது அமைச்சரவைக்கும்
நமது பாராட்டுகள்.
- அச்சிட்டோர் :
- நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ்,
- சென்னை-600014.
உள்ளடக்கம்
