பக்கம்:அகத்திய முனிவர்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அகத்திய முனிவர். விண்டார்க்கும் கேட்டார்க்கும் விரும்பினர்க்கும் வணங்கினர்க்கும் மேவிக் கண்ணுல் கண்டார்க்கும் ஒருசிறிதும் கலிபுருட திையர்செய் கலக்கம் இன்றே. (5) சித்தர்களும் காவலரும் சென்றுகலை அரங்கேற்றும் சீர்ததி வாயந்து i - முத்தமிழ்த்தாய் எனகிலவி முனிக்கோமான் தனதிடமாம் மொய்ம்பார் குன்றை இத்தரையின் மலைமுழுதும் எண்ணிஎண்ணி நானும்விதம் எழிலார் செவ்வேள் கைத்தலத்து வேல்கருதி மற்றையர்கைப் படைகள் ஒல்கல் கடுக்கு மன்னே. (a-) மாதவர்சேகான் கினமும் வாழ்தலினுல், அமரர்.அர மகளிர்தம்மோ டேகமில்மென்றளிர்த்துயில்கொள் பொழிற்செறிவால்புதன்போலும் இயற்பா வல்லார் போகவியந்திடும் வளத்தால், தனைத்தானே கிகர்த்திலகு பொதியை வெற்பின் சீதளத்தென்றலில் மதவேள் இவானேல் ஐந்தொழிலும் சிதைந்து போமே. (я) காமுகரிற் சசிபோலும், கடவுளரில் குகன்போலும், - கவிஞர் தீஞ்சொற் பாமுதிர்பல்கலைப்பெருக்கிற்றமிழ்போலும்,கொடைாலத்தில் பரமன் போலும், தீமுனை ஆயுதத் திரளில் வேல்போலும், பதாகைகளில் சேவல் போலும், மாமுனிவர் குலத்தில் அகத்தியன் போலும், மலையினத்தில் மலயம் மாதோ (r) (புலவர் புராணம்)