பக்கம்:அகத்திய முனிவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 5 5 இருப்பு. Bá ஒன்பதோ டடுத்த ஐம்பதின்ம ராகும்; தவலருங் கேள்விக் தன்மையருள் ளிட்டு இவர் மூவாயிரக் கெழு நாற் றுவரே; வையகம் பரவச் செய்த செய்யுளும் இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகையொடு குருகு, வெண்டாளி, கெருள்வியாழ மாலை, அந்நாள் இலக்கணம் அகத்தியம்; அதனெடு பின் ட்ைசெய்க பிறங்குகொல் காப்பியம், மதிகலங் கவின்ற மாபுராணம், புதகலங் கனிங்க பூக புராணம், வல்லிகினுணர்ந்த கல்இசை துணுக்கமும், காவாக் காலம் தமிழ்பயின் றதுவும் மூவா யிரத்தோ டெழுநூற்றி யாண்டு; பரீஇய சங்கம் இரீஇய பாண்டியர்கள் வெண்டேர்ச் செழியன் முதலா விறல்கெழு சிண்டேர்க் கொற்ற முடத்திரு மாறன் முரசுடைக் கானே முவா வந்தம் அரசுகிலை யிட்டோர் ஐம்பத்தொன் பதின்மர்; இவ்வகை அரசரிற் கவியரங் கேறினர் ஐவகை அரசர்; ஆயிடைச் சங்கம் விண்ணகம் பரவும் மேதகு கீர்த்திக் கண்ணகன் பரப்பிற் கபாடபுரம் எனப; க. கடைச்சங்கம் பருங்கடைச் சங்கம் இருந்தோர்யார்? எனின், சிறுமே காவியார், சேந்தம் பூதஞர், அறிவுடை யார்ை, பெருங்குன்றுார் கிழார், பாடல் சான்ற இளந்திரு மாறன், கூடலா சிரியர், நல்லந்துவனுர்,