பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

மக்களை அடிமைகளாக்க முயல்கிற சுரண்டும் கும்பலுக்கு, .

மக்களின் மிருக வெறிக்கு, மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு,

அப்பழக்கங்கள் விதைத்துவருகின்ற விஷ விளைவுகளுக்கு. :

அதன்பயனாக அமைதி குலைத்து கவலை விதைத்து நச்சுச் சூழ்நிலை நிறைக்கின்ற நோய்களுக்கு, நாச நிலைமைகளுக்கு.

அடியுங்கள், அடியுங்கள் சாவுமணி!

சிறுமைகளைக் கண்டு சீறுகின்ற
கோரநாதன் கொதிப்புற்றுக் கூறுகிறார்
கொடு கல்தா!
யாருக்குஎதற்காக?
புதிய புத்தகம் பதில் சொல்லும்

வெளியிடுவோர் எரிமலைப் பதிப்பகம்

துறையூர் : : திருச்சி Dt