138
மாமறுத்த மலர்மார்பினன் (புறம் 17)
மாமன் மச்சான் முறை; உறவு
மாமூல் வழக்கப்படி
மாயப்புன் பெருஞ்சூது (வில்லி 11-24)
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை (பரிபா 20)
மாயம் மந்திரம் வல்லவர்
மாயமில்லை மந்திர(மு)மில்லை
மாயமும் பொய்மையும் வஞ்சகமும் உடையவர் (வருண
- குலாதித்தன் மடல்)
மாயமும் மருட்சியும் உடையவர்
மாயமும் வஞ்சகமும் வல்லவர்
மாயிரு ஞாலங் காக்கும் மன்னவன் (காசிகண் 83-14)
மார் மேலும் தோள் மேலும் தூக்கி வைத்து வளர்த்தல்
மார் மேலும் தோள் மேலும் மடி மேலும் வைத்துக்
- குழந்தையை முத்தாடல் - இராமலிங்க
மாலை போட்டு மரியாதை செய்தல்
மாலை மயங்கி இருளான போது (கல்கி)
மாலை மரியாதை செய்தல்
மாழ்கி நெஞ்சழிந்து அலமரல் (காசிகண் 50-20)
மாழ்கி மயங்கி வீழ்தல் (சிந் 1800)
மாளாத பேரின்பம்
மாற்றித் திருப்புதல்
மாறாத வறுமையாலும் தீராத பிணியாலும் வாடுவோர்
மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர்
மானம் அபிமானம் இல்லாத
மானம் ஈனம் ஒன்றும் இல்லாதவன்
மானம் மதிப்பு இல்லாத
மானம் மரியாதை இல்லாதவன்