141
முத்தென முகிழ்ந்து மென் முறுக்கு அவிழும் முல்லை
- (பாகவத பு 10-16-32)
முதலும் முடிவுமில்லாத
முதிர்ந்த அறிவும் பழுத்த அனுபவமும் உடைய
முப்பொழுது உணரும் முனிவரன் (வில்லி 10-150)
மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பை - உடல் (குமர
- 549)
முயக்கு இடை அறியா மயக்கு (-ஈருடலும் ஓருடலாய்க்
- கலந்தின் புறல்) (ஞானா 28)
முயற்சியும் உழைப்பும்
முரட்டுத் தடியர்கள்
முரி திரை முத்தென முகிழ்க்கும் மூரலன் (பாகவத பு
- 1-8-36)
முருந்து முறுவல் விருந்திடு புன்மூரல் (குமர 61)
முல்லென் முகையென மெல்லென் மூரல் (ஞானா 13)
- (மூரல் - சோறு)
முல்லை சான்ற கற்பின் மெல்லியல் (மகளிர்) (சிறுபாண்
- 30; அகம் 274)
முல்லை வெண் முகையனைய மூரல் (அமுதா பி த 19)
முழவுறழ் திணி தடந்தோள் (நைட 627)
முழவெனத் திரண்ட திண்தோள் (சிந் 368)
(அறநெறியில்) முழுக்க முழுக்க முழுகித் திளைத்தவர்
முழுகி முக்குளித்து விளையாடல் (புதுமைப்)
முழுது உணர்வரம்பில் கேள்வி முனிவர் (வில்லி 10-
- 107)
முள் எயிற்றுத் துவர்வாய் முறுவல் (அகம் 39)
முள் எயிறு இலங்கும் முறுவல் (பெருங்க 1-33-177)
முள்ளிலும் கல்லிலும் நடத்தல்
முள்ளும் முடையுமாய்க் கிடக்கும் காடு