46
ஒழுங்காகவும் நிதானமாகவும் மூச்சுவிடல்
ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள
ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்டல்
ஒழித்தது பழித்த நெஞ்சம் (அகம் 39)
ஒழித்தழித்தல்
ஒளிதரும் பெருவிளக்கு
ஒளிப்பதோ மறைப்பதோ இன்றி
ஒளியும் அருள் அளியும் உள்ளக்களியுமிக உடைய சிவ
- பிரான் (அருட்கவி)
ஒளிவிட்டுச் சுடரும்
ஒளிவின்றி நெருங்க நிறைந்திருத்தல்
ஒளிவு மறைவு இல்லாத
ஒளிவு மறைவு இன்றிப் பேசுதல்
ஒற்றுமையும் ஒத்துழைப்பும் உடையோர்
ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவுதல்
ஒறுத்தலினும் பொறுத்தல் உயர்ந்தது
ஒன்றடி மன்றடி - குழப்பம், தாப தடுமாற்றம்
ஒன்றாய்க் கலந்து உறவாடல்
ஒன்றாய் மன்றாய்க் (வேறுபாடின்றிக் கலந்து) குடியிரு
ஒன்று ஊக்கி ஒன்று இழத்தல் உணர்வு உடைமைக்கு
- உரித்தன்று (கம்ப 5-2-219)
ஒன்றும் பேசாது சென்று விடுதல்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
ஓங்குயர் பெருஞ்சிறப்பு உடைய (மணி 14-54)
ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரம்
ஓட்டை சாட்டை (-உபயோகமற்றது) இருந்தால் கொடு
(நகர மக்களின்) ஓட்டசாட்டங்களுக்கு அப்பால்
- (சோமு-மன்மத)
ஓட்டமாய் ஓடுதல்