இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூலின் பயன்.
அரிய ஞான அழகுகள் யாவுமே பிரிய மான மொழிகளில் பேணியே தெரிய வந்துள நூலிதைத் தேர்ந்தவர் உரிய சால்புடன் ஓங்கி விளங்குவார்.
நூலின் பயன்.
அரிய ஞான அழகுகள் யாவுமே பிரிய மான மொழிகளில் பேணியே தெரிய வந்துள நூலிதைத் தேர்ந்தவர் உரிய சால்புடன் ஓங்கி விளங்குவார்.