பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இல்லற நெறி ஒரு நல்ல நூல்; அருமையான, தரமான நூல். விரசமோ காம விகாரமோ ஏற்படாத முறையில் ஆக்கியிருக்கிருர் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார். ஆங்கில மொழியறிவும், லிஞ்ஞானப் புலமையும், பன்னூற் பயிற்சியும் தமிழ்ப் பேராசிரியர்க்கு இந்நூலைச் செம்மையாகச் செய்தளிக்கக் கைகொடுத்து உதவியுள்ளன.' சா. கணேசன் (கம்பன் கழகம், காரைக்குடி) "புதிதாக மணம் செய்துகொள்ளும் மக்களுக்கு உடற்கூறு தெரிவது மிகவும் அவசியம். அதற்கு உதவும் பொருட்டு இயற்றப்பெற்றுள்ள இந்நூல் வேலனுக்கு வேங்கடத்தான் எழுதும் கடிதங்களாக அமைந்துள்ளது. இல்லறநெறியைப் பல கோணங்களிலிருந்தும் விளக்கியிருக்கிருர் இந் நூலாசிரியர்.' -சுதேசமித்திரன், 18-2-1965)