இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சென்று பதவியை ஏற்றுக் கொண்டோம். அந்தத் தியாகிகள் இட்ட பிச்சையே தி.மு.க. அமைச்சரவை என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய அறிவால் மட்டும் அடைந்தது அஃது என்று நினைக்க வில்லை.
(26-2-67 அன்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரி அறநிலையக் காப்புக்குழுவின் 124-வது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)
மாணவர்
வயலுக்கு நாற்றங்காலில் பயிரை வளர்ப்பார்கள்.
அது போல், எதிர்கால வயலுக்கேற்ற நாற்றங்கால்
பயிராகப் பள்ளிப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
அது போல், எதிர்கால வயலுக்கேற்ற நாற்றங்கால்
பயிராகப் பள்ளிப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
— பேரறிஞர் அண்ணா