பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



21


லாதது! எங்கள் தகப்பனர், பாட்டனர், தமையன், மாமா, உறவினர், விருது பெற்றோர் என்று பாராட்டப்பப்படும் அளவில் 'விருதுபெற்ற குடும்பம்' என வழிவழியாக உங்களுக்குப் போற்றுதல் கிடைக்கும். அப்படிப்பட்ட போற்றுதலுக்கு ஆளான ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு, அந்தத் தூய பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வகைப்பாடு : கல்வி ஆசிரியர்கள்.

(27-8-67) அன்று சென்னையில் தொடக்கப்பள்ளி ஆசிரிகளுக்கான ஏழாவது விருதளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)


சமூக மேம்பாடு

ஒரு நேரமாயிலும் நாட்டின் பொது நன்மைக்காகச் செலவிடுவேன் என்று உறுதிகொண்ட சில ஆயிரவர் தமது உழைப்பினைத் தந்திடின் சமூக மேம்பாடு வளரும்.
-பேரறிஞர் அண்ணா