பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

115


“பூக்காடு” நூல் 1966.ல் தொகுத்தபோது, அண்ணா, தினைவுடன் என்னைக் கேட்டு, நான் தவறவிட்ட கசாதகப் பொருத்தம்’ என்ற கவிதையினையும் தேடிப் பிடித்து, இந்தக் கனியமுது என்னும் இரண்டாம் தொகுப்பில் இணைத்தேன்.

ஆனால் இது நடந்தது 1970-ஆம் ஆண்டில் அல்லவா?

அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றினேன். ஆனால் அவரது விழிகளின் பார்வையில் விழ வைத்தேனா?