74 அதிசய மின்னணு விளக்குகள் தாமாகவே எரிகின்றன. சரியான அளவு பகல் ஒளி இல்லாமையால் விளக்குகள் அனைவதில்லை. ஒளிக்குழல்கள் தீ பற்ருது காக்கும் காவலர்களாகவும் பணி புரிகின்றன. o தாமாக இயங்கும் அஞ்சல் நிலையங்களில் so. (relay stations) 1054 sir Gsu%) Q&tian தில்லை. ஆகையால் யாவர் கண்ணிலும் படாமல் தீப் பற்றக்கூடும். ஆனால், மேலே எழும் புகை ஒளிக்கற்றையை உடைத்து மணியடிக்கும் சாதனத்தை (aiarm) இயக்கி ஒலியை உண்டாக்கிவிடும். சில தொழிற்சாலைகளிலுள்ள பொறி களில் ஒளிக்குழல்கள் பாதுகாப்பு அளிக் கும் காவலர்கள் போலவும் பணிபுரிகின் றன. அவை கூரான வெட்டும் கத்திகள், அறுக்கும் இரம்பங்கள், துளையிடும் சாத னங்கள் ஆகியவற்றின்முன் இருந்து அங்குப் பணியாற்றுவோரை விபத்தி னின்றும் காக்கின்றன. ஒரு விரல், அல்லது கை அல்லது ஆடையின் ஒரு சிறுமுனை அவற்றின் அருகே வந்து ஒளிக் கற்றையை உடைத்தாலும், அதனுல் ஏற்படும் மின்ளுேட் டம் ஒரு கணத்தின் ஒரு சிறுபகுதி நேரத்தில் அப்பொறியை இயங்காமல் செய்துவிடும். இன்று கதிரியக்க ஓரிடத்தான்கள் (radio isotopes) இப்பணிகளைச் செய்கின்றன. படம் கி. தெரு விளக்கு பொருள்களைக் கணக்கிடுவதிலும், அளவிடுதலிலும் ஒளிக் குழல்கள் பங்கு பெறுகின்றன. பொருள் அதிக வேகமாகச் சென்ருலும், அவை அவற்றினிடையே சிறிதளவு இருக்கும் வரை, அவற்றை ஒளிக்குழல்கள் எண்ணிக் கணக்கிட்டு