பக்கம்:அந்தித் தாமரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

லோகத்திலே இப்போதெல்லாம் அதிசயங்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லை!...” என்றார் டாக்டர்.

“இப்படிப்பட்ட அதிசயங்கள் இன்னும் ஏராளமாகவே நடக்கட்டுங்க, டாக்டர் ஸார்!” என்றான் அவன். அவன் குரல் அடைத்தது.

“ஏன் மிஸ்டர் அழறீங்க?”

“வானம் மழை பொழிகின்றதே...!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/40&oldid=1305843" இலிருந்து மீள்விக்கப்பட்டது