பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ಹಸುನಿಲ 95ಕರ್ಶಿ 87 கின்றன. தன் பொறி புலன்களை முழுவதும் பயன்படுத்தி இந்த உலகத்தைக் காண்பதில் குழந்தைகள் பெரிதும் மகிழ்ச்சி யடை கிருர்கள். இயற்கை கொடுத்த உடம்போடு சுற்றித் திரிவதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை யாதலால், உடை உடுத்துவதைக் குழந்தைகள் விரும்புவதில்லை. இந்த நாட்டில் ஐரோப்பியர்கள் எங்ங்னம் வாழ்கிருர்களோ, அதேபோல் நம்முடைய பிள்ளைகளும் பெண்களும் வளர்க்கப்படு கிருர்கள். ஆயாமார்களே வைத்துக் குழந்தைகளே வளர்க்கவும், வங்காளி மொழியை மறந்துவிட்டுச் சந்தைக்கடை ஹிந்தி மொழி பேசவும், அவர்களுக்குக் கற்றுத் தருகிருேம். தாய் நாட்டோடு குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற தொடர்பாகிய கொப்பூழ்க் கொடியை, அந்தத் தாய்காட்டின் சக்தியை அவர்களுக்குத் தருகின்ற கொப்பூழ்க் கொடியை முற்றிலும் வெட்டி விட்டோம். ஆல்ை, ஐரோப்பிய சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளவும் அவர் களுக்கு வழியில்லாமல் போயிற்று. அவர்கள் இயற்கையாக வளர்கின்ற காட்டிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு, ஐரோப்பியப் பூங்தொட்டியில் மறு நடவு செய்யப்பட்டுள்ளார்கள். நல்ல வளர்ச்சி யடைந்த ஒரு வங்காளி, விரும்பினால், ஐரோப்பிய வாழ்க்கையை மேற்கொள்ளட்டும். ஆளுல், வங்காளிப் பெற்ருேர்கள் தம் குழந்தைகளையும் ஐரோப்பிய வழிகளில் வளர்ப்பதற்கு ஏன் இவ் வளவு பாடுபடவேண்டும்? மேல்நாட்டு முறையில் வளர்க்கப்பட்ட ஒரு பிள்ளை, இந்திய முறையில் உடை உடுத்துக்கொண்டு வந்த அவனுடைய சுற்றத்தார்கள் சிலரைப் பார்த்து வெறுப்படைந்து, தன்னுடைய தாயை நோக்கி, ‘அம்மா, அம்மா! சில பாபுக்கள்? இதோ வருகிருர்கள்’’ என்று கடறியதை என் காதுகளிஞலேயே கேட்டேன். இதைவிடக் கேவலமான நிலைமைக்கு நாம் இறங்கிச் செல்ல முடியாது. இந்தச் சூழ்கிலேயில் வளர்கின்ற பிள்ளைகள் பெரியவர்களான வுடன் வங்காளிச் சமுதாயத்திற்குத் தகாதவர் களாய, ஐரோப்பிய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாய், இறுதி யில் சமுதாயப் பிரஷ்டர்களாகவே வாழவேண்டி நேரிடும். உண்மையில், தம் பிளக்ளயைத் தவருன வழியில் வளர்ப்பதாக அப் பெற்றேர்கள் கினைப்பதே இல்லை. தம்முடைய குற்றங்களைத் தாமே காண்டதற்குரிய சக்தி பெரும்பான்மையான மக்களிடம் இல்லாத காரணத்தால், தாங்கள் பிறருக்கு இழைக்கின்ற குற்றத்தை இவர்கள் அறிந்துகொள்ளவில்லை. இதனுலேயே தங்கள் வீடுகளில் தீய பழக்க வழக்கங்களும், |- கம்பிக்கைகளும், உணர்ச்சிப் • * فة .