பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன ? I 09 ಆಕ್ಸ್ಪ-ತ್ತಿಲ್ಲ?! ஆகோள் பூர்த்தியாகின்றது; அந்தப் பாத்திர து தவிர மற்றவை அனத்தும் வெறும் ஆடமபரம ಲ್ಲ! கூறு வானே யானல், அப்பொழுது இந்தச் சகதை థ్రా தாண )அந்த உபதேசம் நம் கருதுகளில் ಟ್ಗ gr55 سامنت نثي ب : உண்மை ! உண்மை!! இதைவிட வேறு உண்மை இல்லை!’ என்று கம் மனம் கூவும். அப்பொழுது பிறர் கழுத்தை அறுத்துப் போட்டி யிட்டுச் சம்பாதிக்கும் இலாபம், பிறரைப் JSSL® காட்டும் தேசப்பற்று என்று பள்ளிப் பாடங்களில் கற்றவையும், காலாட் ப்டை, கப்பற்படை இவற்றின் பெருமையும் கம் கவனத்தைக் கவராமல் ஒழிந்து விடும். - உலகத்தின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு o மட்டும் நன்மை பயப்பது என்று சொல்லக்கூடிய எதுவும் மனித னுடைய உயர்ந்த வாழ்க்கையில் இருக்க முடியும் என்று நான் ஒத்துக் கொள்ள முடியாது. நாம் இளைத்தவர்களாக இருத்தலின் அடக்கத்தில் சரண் புகவேண்டும் என்பதும் உண்மையன்று. ப்ோர்வையால்தான் மூடி மறைக்க வேண்டும் எனபதும் உண்மை யன்று. உலகப் பெரியார்களால் உபதேசிக்கப்பட்ட குறிக்கோள் களை ஏற்றுக் கொள்வதற்கு கிலேயான மனத் திடம் வேண்டும். அன்றியும், நாம் பள்ளிப் பாடங்களில் கற்ற போட்டியால் விளையும் இலாபத்தைப் பெறவும், பிறரை வருத்திப் பயனடையும் தேசப் பற்றைப் பெறவும் தேவைப்படுகின்ற பயிற்சியையும், தியாக உணர்ச்சியையும் விட, இதற்கு அதிகம் தேவைப்படும். இவ்வுலக வாழ்க்கையில் ஈடுபடும் தியாகம், தன்னடக்கம் ஆகியவை மூலம் ஆன்மா முழு வளர்ச்சியை அடையும் முறையில் இளமைக் காலத்திலேயே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்க்கை முடிந்தவுடன் முடிவிலா ஒளியைக் காண வேண்டும். அதுவே முழுப் பயனே அடையும் வழியாகும். இதுவே நம்முடைய கம்பிக்கை எனில், இந்தக் குறிக்கோளே or, ● س) ;'نت னவரும் தளராது முயன்ற உமைக்க வேண்டும் وث !! سسة 7 j بحي என்பதையும் கவனத்திற்குக் கொணர வேண்டும். அங்கிலேயில் தனி மனிதனின் செல்வச் செருக்கு, தேச மக்களின் வலிமை என்பவை எல்லாம் இரண்டாம் இடத்தை அடைந்து விடும். மனித ஆன்மா, தன்னைத்தான் விடுவித்துக் கொண்டு வெற்றி முழக்கம் செய்யும். சரிதங் கண்ட அவனுடைய கடமையை மனிதன் முடித்து நிற்பான்.